Latest News

மே 31ம் தேதி நடைபெறும் பேரணியில் பங்கேற்க – விசிக தலைவர் திருமாவளவன் எம்பி அழைப்பு:- திருச்சியில் 21 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் . டி.ஐ.ஜி வருண்குமார் உத்தரவு:- பட்டை, நாமம் போட்டு மடியேந்தி பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்களால் திருச்சியில் பரபரப்பு:- ஶ்ரீமத் ஆண்டவர் ஆசிரமத்தின் 12வது பீடாதிபதி ஶ்ரீ வராஹ மஹா தேசிகன் சுவாமிகள் முக்திநாத் இல் மங்களா சாசனம். அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் 71-வது பிறந்த நாள் விழா திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணி செயலாளர் நசீமா ஃபாரிக் ஏற்பாட்டில் ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது:-

தமிழ்நாடு இந்துசமய அற நிறுவனங்களின் தணிக்கை துறை பணியாளர் சங்கத்தின் ஆண்டு பொதுக் குழுகூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் இருந்து தணிக்கை துறையைச் சேர்ந்த அலுவலர்கள் திரளாக கலந்து கொண்டிருந்தனர். புதிய தணிக்கை அலுவலகங்கள் மற்றும் புதிய பணியிடங்கள் தோற்றுவித்தல் தொடர்பான கோப்பு மூன்று ஆண்டுகளுக்குமேலாக நிலுவையில் உள்ளதால் இந்து சமய அறநிறுவனங்களில் மேற்கொள்ள வேண்டிய தணிக்கைகள் தேக்கமடைந்துள்ளது.…

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய நிதியை உடனடியாக வழங்க கோரி – பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அருண் ஓட்டலில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாநில தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார் மாநில பொதுச் செயலாளர் பேட்ரி…

வருகிற அக்.5ம் தேதி திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர் கோவிலில் ஏகதின இலட்சார்சனை விழா நடைபெற உள்ளது:-

திருச்சி கல்லுக்குழியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேய சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வரும் அக்டோபர் 5 ஆம் தேதி புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு, ஆஞ்சநேய பக்தர்களின் நன்மைக்காகவும், உலக நன்மைக்காகவும் ஏகதின இலட்சார்சனை விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு…

திருச்சி மாநகராட்சி மேயருக்கு அல்வா கொடுத்த விவகாரம் – மாமன்ற கூட்டத்தில் வருத்தம் தெரிவித்த கவுன்சிலர்:-

திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது . இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தின் துவக்கமாக மேயர் அன்பழகன் தீண்டாமை உறுதிமொழி வாசிக்க…

ஸ்ரீரங்கம் கோவில் உண்டியலில் ரூ.68 லட்சம் பணம், 118-கிராம் தங்கம், 410 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு பணம் 372 கிடைக்கப் பெற்றது:-.

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் காணிக்கைகள் என்னும் பணி கோவில் கருட மண்டபம் அருகே கோவில் இணை ஆணையர் மாரியப்பன்…

மறைந்த அடைக்கல ராஜ் எம்பியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் தலைமையில் காங்கிரஸார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் மாநிலத் துணைத் தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கல ராஜின் 12 -ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ஜென்னி ப்ளாசா வளாகத்தில் உள்ள அவரது உருவசிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்…

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் பிறந்தநாள் விழா – அதிமுக மாநில மாவட்ட நிர்வாகிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் உண்மை விசுவாசியான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் 7வது…

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர்கள் சங்கத்தின் 20வது மாநில பேரவை கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழ்நாடு ஓய்வு பெற்ற கால்நடை ஆய்வாளர் சங்கத்தின் 20-வது மாநில பேரவை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஆனந்தா ஹோட்டல் கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இந்த மாநில பேரவை கூட்டத்திற்கு மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார்…

திருச்சி கோட்டை காவல் துறையை கண்டித்து சி ஐ டி யு தலைமையில் வியாபாரிகள் குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம்:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலைய வளாகத்தில் பல ஆண்டு காலமாக ஊசி, பாசி விற்று பிழைக்கும் பழங்குடியின நரிக்குற பெண்களை வியாபாரம் செய்ய விடாமல் துரத்தும் கோட்டை காவல் துறையை கண்டித்தும், 2014 தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சட்டப்படி வியாபாரம் செய்யும்…

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக் கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு:-

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து, பல லட்சங்களை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்கள் மனு அளித்தனர். அந்த…

கி.ஆ.பெ மருத்துவக் கல்லூரியில் தரமற்ற கட்டிடம் – அதிகாரிகள், ஒப்பந்ததாரர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உறுதிமொழி குழு தலைவர் வேல்முருகன் அரசுக்கு பரிந்துரை:-

தமிழ்நாடு அரசு உறுதிமொழி குழுத்தலைவர்/ சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் தலைமையில் சட்டப்பேரவை செயலர் முனைவர் சீனிவாசன் உறுதிமொழிக்குழு உறுப்பினர்கள் அரவிந்த் ரமேஷ் ,அருள், சக்ரபாணி ,நல்லதம்பி , மாங்குடி , மோகன் ஆகியோர் இன்று திருச்சி மாநகராட்சி, பெரிய மிளகு பிறை…

பளு தூக்கும் போட்டியில் வெற்றி பெறும் தமிழக வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் – அமைச்சர் உதயநிதியை சந்தித்து கோரிக்கை:-

தஞ்சை மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து இன்று விமான மூலம் திருச்சி விமான நிலையம் வந்தார். அவரை அமைச்சர்கள் ரகுபதி, அன்பில்…

உலக மருந்து ஆளுநர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது:-

உலக மருந்து ஆளுநர்கள் தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இன்று நடைபெற்று வருகிறது. அந்த வகையில் உலக மருந்தாளுநர்கள் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் இருந்து திருச்சி தெப்பக்குளம் வரை இந்த பேரணி நடைபெற்றது.…

திருச்சியில் வட்ட பேருந்து சேவையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார்:-

திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்காக வட்ட பேருந்து சேவையை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி துவங்கி வைத்தார் இந்த பேருந்து சேவையானது நாள் ஒன்றுக்கு 17 முறை இயக்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து…

கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரியில் “மாணவர் மகான்கள்” என்கிற நூல் வெளியீட்டு விழாவில் கவிஞர் நந்தலாலா பங்கேற்பு:-

திருச்சி கலைக்காவிரி நுண்கலை கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட நாள் கொண்டாடப்பட்டது இதில் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நல பணி குழு திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் எம் ஜே ஐ ராஜா எழுதிய மாணவர்கள் மகான்கள் என்ற நூல் வெளியீட்டு விழா…