Latest News

தவெக தலைவர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு உறையூர் 10வது வார்டு பகுதி நிர்வாகிகள் கேக் வெட்டி குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்:- போதையில்லா சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி திருச்சியில் இன்று நடைபெற்றது:- தொடக்கப் பள்ளியில் உள்ள 20ஆயிரம் காலிப் பணியிடங்களை நியமன தேர்வர்களை கொண்டு நிரப்ப வேண்டும் – இடைநிலை ஆசிரியர்களின் கூட்டமைப்பினர் கோரிக்கை:- தவெக தலைவர் விஜய்யின் 51வது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.கே.ராஜா தலைமையில் ரத்ததானம் செய்த திருச்சி மாவட்ட தளபதி விஜய் ரசிகர்கள்:- நூலாசிரியர் முனைவர் பழுவேட்டரையர் எழுதிய உய்யங் கொண்டான் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் இன்று நடைபெற்றது:-

ஒரே நாளில் கொரோனாவுக்கு 16 பேர் பலி…

கொரோனாவின் 2-ம் அலை உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக புதுச்சேரியில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1,360 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனா நோய் தொற்றால் 16பேர் சிகிச்சை…

இன்று மே-1ம் தேதி உலக தொழிலாளர்கள் தினம்

தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு அங்கீகாரம் கிடைப்பதற்காக மே 1ஆம் தேதி போராட்டம் நடைபெற்றதால் அந்த தினம் உலக தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. உழைப்பாளர்களின் தியாகத்தையும் வலிமையையும் போற்றும் விதமாக உலகம் முழுவதும் இன்று தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.

பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்தாண்டிற்கான சித்திரை தேர்த்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.ஸ்ரீரங்கம் ரெங்கநாதர்…

தற்போதைய செய்திகள்