மே 5ம் தேதி வணிகர் தின மாநாடு – 7 லட்சம் வணிகர்கள் பங்கேற்க‌ உள்ளனர் – தலைவர் விக்ரமராஜா பேட்டி:-

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா நிருபர்களிடம் கூறும்போது,வருகிற மே 5ம் தேதி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பாக சென்னை மதுராந்தகத்தில் வணிகர் அதிகார பிரகடன மாநாடு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதிலும் இருந்து 7 லட்சம் வணிகர்கள்…

ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வழங்க கோரி தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் நலச் சங்கத்தின் சார்பில் திருச்சியில் நடந்த மண்டல செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:-

தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தின் மண்டல செயற்குழு கூட்டம் மாநில இணை செயலாளர் கணேசன் தலைமையில் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட செயலாளர் பழனியப்பன் வரவேற்புரை ஆற்றினார். மாநில செய்தி தொடர்பாளர் ராஜு, மாநில துணைத்தலைவர் ஹரிஹரன், மாநில செயலாளர்…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாடு ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற கோரி மாவட்ட தலைநகரங்களில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு…

தமிழக எம்பிகளை இழிவாக பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்:-

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை ஒன்றிய அரசு வழங்காமல் உள்ளது. அந்த நிதியை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கேட்டால் தேசிய கல்விக் கொள்கையையும் மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஒன்றிய அரசு வற்புறுத்தி வருகிறார்கள்.…

திருச்சி NR IAS அகாடமியின் 47 வது வெற்றி விழாவை முன்னிட்டு TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள், பெற்றோருக்கு பாராட்டு விழா:-

திருச்சி ராம்ஜி நகர் கே கள்ளிக்குடியில் NR IAS அகாடமியில் 47 வது வெற்றி விழா நடந்தது. இவ்விழாவிற்கு அகாடமி தலைவர் விஜயாலயன் தலைமை தாங்கினார். விழாவில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மற்றும் அவர்களின்…

திமுக ஆட்சியை மாற்ற வேண்டும் என்பதே விஜயின் லட்சியம், ஆசை – காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் திருநாவுக்கரசர் திருச்சியில் பேட்டி:-

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிர்பார ராஜீவ் காந்தி சிலை அருகில் வெயிலின் தாக்கத்தை தணிக்க திருச்சி மாநகர மாவட்ட ஜங்ஷன் கோட்ட காங்கிரஸ் கமிடடியின் சார்பாக கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டது.…

பார்வை குறைபாடுடைய பிளஸ் டூ மாணவி மரணம் – சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பார்வையற்ற சங்கத்தினரால் திருச்சியில் பரபரப்பு:-

திருச்சி புத்தூர் நால்ரோடு அருகே தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பார்வை திறன் குறைபாடு உடைய மகளிருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை…

திருச்சியில் ரூ.131.00 லட்சத்தில் புதிய உயர்மட்ட பாலத்தை அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர்.

திருச்சி திருவெறும்பூர் பகுதியில் உள்ள பொது மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்று நியூ டவுன் முத்துநகர் பகுதியில் பாலம் கட்டி முடிக்கப்பட்டது. இப்பாலமானது மூலதன மானிய நிதி 2023- 2024 ன் கீழ் மதிப்பீடு ரூ.131.00 லட்சத்தில் கட்டப்பட்டுள்ளது. இப்பாலமானது வார்டு…

பாஜக சார்பில் நடந்த உலக மகளிர் தின விழா – பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் பங்கேற்பு:-

உலக மகளிர் தினவிழாவை முன்னிட்டு பாஜக சார்பாக திருவெறும்பூர் எழில் நகரில் மகளிர் குழுக்களுடன் இனிப்பு வழங்கியும் கேக் வெட்டியும் கொண்டாடி மகளிர்களுக்கு சால்வை அணிவித்து பரிசுகள் வழங்கி கொண்டாடபட்டது. இந்த நிகழ்விற்கு பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இந்திரன் சிறப்பு…

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக நடந்த உலக மகளிர் தின விழாவில் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரெக்ஸ் பங்கேற்பு:-

தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பாக உலக மகளிர் தின விழா, திருச்சிராப்பள்ளி காங்கிரஸ் மாநகர் மாவட்ட தலைவர், மாநகராட்சி கவுன்சிலர் ரெக்ஸ் தலைமையில் கொண்டாடப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக நிர்வாகி வளர்மதி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில உறுப்பினர்…

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் சர்வதேச மகளிர் தின விழா திருச்சியில் நடைபெற்றது:-

சர்வதேச மகளிர் தின விழாவை முன்னிட்டு திருச்சியில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் திருச்சி மாநகர் மாவட்டம் சார்பில் புத்தூர் முகூர்த்தம் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்விற்கு மாவட்டச் செயலாளர் அஞ்சுகம் தலைமை விதித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் புஷ்பம்…

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி தமிழக வெற்றி கழக மகளிர் அணி சார்பில் திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்:-

திருச்சி மாநகர் மாவட்டம் தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே உள்ள வழி விடு முருகன் கோவில் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெண்களுக்கு எதிரான தொடர்…

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில்  பூச்சொரிதல் விழா – ஆய்வு மேற்கொண்ட எஸ்பி செல்வ நாகரத்தினம்:-

தமிழகத்தில் உள்ள அம்மன் தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒவ்வொரு ஆண்டும் பூச்சொறிதல் விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பூச்சொரிதல்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் “Code to Creation” – 2025 திட்ட கண்காட்சி இன்று நடைபெற்றது:-

திருச்சி புத்தூர் பிஷப் ஹீபர் கல்லூரியின் கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பாக மண்டல அளவிலான **”Code to Creation”** 2025 என்ற தலைப்பில் திட்ட கண்காட்சி கல்லூரி வளாகத்தில் உள்ள மல்டிபர்பஸ் ப்ளாக் ஆடிட்டோரியத்தில் இன்று நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கம்ப்யூட்டர் சயின்ஸ்…

திமுக அரசு பாஜகவை கண்டு பயப்படுகிறது – முன்னாள் திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ் திருச்சியில் பேட்டி:-

திருச்சி மாவட்டம் நம்பர் ஒன் டோல்கேட் ரவுண்டானா பகுதியில் பாஜக திருச்சி புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் தலைமையில் மும்மொழி கல்வி கொள்கையை ஆதரித்து கையெழுத்து இயக்க துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் முன்னாள் பாஜக திண்டுக்கல் மாவட்ட தலைவர் கனகராஜ்…