Latest News

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் திருச்சியில் நடந்த சிறப்புத் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள்:- காலியாக உள்ள 1,500க்கும் மேற்பட்ட ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், – தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்:- உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாற்றம் அமைப்பின் சார்பில் மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய டேக்வாண்டோ மாணவர்கள்:- மக்கள் அதிகாரம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மா.லெ) லிபரேசன் (CPI ML) சார்பாக திருச்சியில் நடந்த கண்டன பொதுக் கூட்டம்:- திருச்சி காவேரி மருத்துவமனை சார்பில் அதிநவீன புற்றுநோய் சிகிச்சைக்கான கேன்சர் இன்ஸ்டிட்யூட்டை அமைச்சர் கே.என்.நேரு இன்று திறந்து வைத்தார்:-

டெல்டா கென்னல் கிளப் சார்பில் திருச்சியில் வரும் 27ம் தேதி மாநில அளவிலான நாய் கண்காட்சி – தலைவர் Dr.ராஜவேல் பேட்டி:-

டெல்டா கென்னல் கிளப் இந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க ஆளும் குழுவான கென்னல் கிளப் ஆஃப் இந்தியா மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இனத்தின் தரநிலைகள், பொறுப்பான செல்ல பிராணிகள் உரிமை மற்றும் உலகத் தரம் வாய்ந்த நாய் கண்காட்சிகளை மேம்படுத்துவதில்…

திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகத்தை சிவானி கல்விகுழும தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் மெக்டொனால்ட் சாலையில் கலையரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு சிவானி கல்விகுழும தலைவரும், தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் செயலாளரும், அகில இந்திய…

திருச்சியில் 3-பேரின் மரணத்திற்கு காரணம் குறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம்:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, அப்ப பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில்…

நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி…

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூண்டுதலின் பேரில் எங்களது கூட்டத்திற்கு அனுமதி ரத்து – திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பிஷப் கிறிஸ்து மூர்த்தி குற்றச்சாட்டு:-

திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பிஷப்.கிறிஸ்துமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். எங்களது இந்திய கிறிஸ்துவ ஜனநாயக கட்சி துவங்கிய 27ஆண்டு முடிவடைகிறது. இதனை முன்னிட்டு வரும் 20ம் தேதி ஈஸ்டர் தினமான அன்று 27ஆம் ஆண்டு விழாவையொட்டி…

திருச்சியில் அடுத்த ஆண்டு ₹.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் மற்றும் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு! – முதன்மை செயல் அதிகாரி மரிய ஆண்டனி தகவல்:-

திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தவும், சோலார் சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற முக்கிய விரிவாக்கத் திட்டங்களை இந்த ஊர் கேப்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த…

சித்திரை திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்:-

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்வார்கள். மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாகும் குறிப்பாக…

திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்:-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் கோர்ட்டு முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர்,…

திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக ஹிந்து தர்மத்தின் இரு சமயத்தின்( சைவம்,வைணவம்) சின்னங்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத்…

பாஜக மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது:-

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஒன்றிய பாஜகவின் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக, சட்டத்திற்கு புறம்பாக, நேஷனல் ஹெரால்டு சொத்துகளை கையகப்படுத்த முயற்சிப்பதோடு, அன்னை சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா – திருச்சி பாஜக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர் :-

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருச்சி மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக…

ராகவா லாரன்ஸ் *மாற்றம்* அமைப்பு சார்பாக திருச்சியில் மாற்றுத் திறனாளிக்கு இருசக்கர வாகனம் வழங்கினர்:-

திருச்சி மாவட்டம், பொன்மலைப் பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி நிஜாமுதீன் என்பவர் மூன்று சக்கரம் பொருத்திய சைக்கிள் வண்டியைப் பயன்படுத்தி சுற்று வட்டாரப் பகுதிகளில் பலகாரம் விற்று வந்தார். அவர் தனக்கு உதவி தேவைப்படுகிறது என இன்ஸ்டகிராமில் காணொளி பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த…

நியூபெர்க் மேக்னம் சார்பில் பெண் சுகாதார பணியாளர்களுக்காக “வுமன் ஹெல்த் கார்டு” திட்டத்தை மேயர் அன்பழகன் தொடங்கி வைத்தார்:-

மருத்துவ டயக்னோஸ்டிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் நியூபெர்க் டயக்னாஸ்டிக்ஸ், மேக்னம் இமேஜிங் & டயக்னாஸ்டிக்ஸுடன் கூட்டாக, திருச்சியில் அதிநவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த நோயறிதல் மற்றும் இமேஜிங் மையமான நியூபெர்க் மேக்னத்தை தொடங்கி இருப்பதை பெருமையுடன் அறிவிக்கிறது. இந்த இணை முயற்சி,…

டாக்டர் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு விசுவ இந்து பரிஷத்தின் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-

சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் 135 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா பகுதியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் திரு உருவ சிலைக்கு திருச்சி மாவட்டம் விசுவ இந்து பரிஷத்தின் சார்பாக மாநில பசு பாதுகாப்பு பொறுப்பாளர் சசிகுமார் தலைமையில்…

டாக்டர் அம்பேத்கர் 135வது பிறந்தநாளை முன்னிட்டு தேசிய பேரவை தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு தேசிய தலைவர் டாக்டர் இ.டி சார்லஸ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்:-.

சட்ட மேதை அண்ணல் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருச்சி அரிஸ்டோ ரவுண்டானா அருகே உள்ள அவரது திரு உருவ சிலைக்கு தேசிய பேரவை தலித் கிறிஸ்தவர்கள் சார்பில் தேசிய தலைவர் டாக்டர் இ டி…

தற்போதைய செய்திகள்