திருச்சியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி: மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்பு:-
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிரைனோ பிரைன் சார்பில் அபாகஸ் போட்டி நடைபெற்றது. திருச்சி பிரைனோ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் 164வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி இன்று திருச்சி ஜோசப் கல்லூரி…
திருச்சி அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது:-
திருச்சிராப்பள்ளி மாவட்டம் கீழகல்கண்டார் கோட்டை அக்ரஹாரம் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் பாலாலய நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் கடந்த 12ம் தேதி முதல் கால வேள்வி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதனைத்…
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஏரிகள், கிளை வாய்க்கால்களை மழைக்கு முன்பாக தூர்வார வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்:-
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த தமிழக ஏரி மற்றும் ஆற்றுபாசன விவசாயிகள் சங்கத்தினர், முன்னதாக நிறைவேற்றப்படாத பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு திடீர்…
10-அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களில் கூட்டு நடவடிக்கை குழுவினர் கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு:-
தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திடக் கோரியும், இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியத்தை சரி செய்திடக் கோரியும், 243 அரசாணையை உடனே ரத்து செய்திடக்கோரியும் தணிக்கை தடை என்ற பெயரில் பென்சனுக்கு…
காமராஜர் பற்றி தவறான செய்தி பரப்பிய திருச்சி சிவா எம்பி மீது ம.நீ.ம.க மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் கடும் கண்டனம்:-
மக்கள் நீதி மய்யம் கட்சியின் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வக்கீல். கிஷோர் குமார் அவர்கள் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:- நாட்டிற்காகவே வாழ்ந்து மறைந்த கர்மவீரர் காமராஜர் போன்ற மகான்களை பற்றி திருச்சி சிவா அவர்களின் பேச்சு கண்டனத்திற்குறியது. காட்டிலும்,…
ஸ்ரீரங்கம் தொகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பயனாளிக்கு பயிர் விதைகளை எம்எல்ஏ பழனியாண்டி வழங்கினார்:-
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் உங்களைத் தேடி சிறப்பு முகாமை கடலூர் மாவட்டத்தில் நேற்று தொடங்கி வைத்தார் அதன் ஒரு பகுதியாக இன்று காலை திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அந்தநல்லூர் ஒன்றிய கம்பரசம்பேட்டை ஊராட்சியில் இன்று நடைபெற்றது. இந்த…
திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து முனையத்தில் பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர் கே.என்.நேரு:-
திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தை கடந்த மே மாதம் 9 ஆம் தேதி தமிழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு பிறகு புதிய பேருந்து முனையம் இன்று முதல் மக்கள்…
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருச்சி மத்திய மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கினார்:-
பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில், திருச்சி மத்திய மாவட்ட தமாகா விவசாய அணி தலைவர் புங்கனூர் செல்வம் தலைமையில் பெருந்தலைவர் காமராஜர் படத்திற்கு மாலை அணிவித்து, கொடியேற்றி, குழந்தைகளுக்கு நோட்டுப் புத்தகம் மற்றும்…
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து முனையத்தை முற்றுகையிட்ட ஆட்டோ ஓட்டுனர்களால் பரபரப்பு:-
திருச்சி பஞ்சப்பூரில் மே 9-ந் தேதி தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் முத்தமிழ் அறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார். மேலும் இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கான அட்டவணை, பேருந்துகளுக்கு இடம் ஒதுக்குவது…
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது:-
திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் காட்டூர் கோட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்மவீரர் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி காட்டூர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திரா தோழி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாரீஸ்வரி ராமர்…
பள்ளி வளாகங்களை தவறாக பயன் படுத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை:-
திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஓரணியில் தமிழ்நாடு என்னும் செயல்பாட்டினை ஒருங்கிணைப்பதற்காக வி. என். நகர் மூன்றாவது குறுக்குத் தெருவில் War room (வார் ரூம்) மாவட்டக் கழகச் செயலாளரும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திறந்து…
கல்வியால் மட்டுமே சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியும் – திருச்சியில் டி.ஐ.ஜி வருண் குமார் பேச்சு:-
திருச்சி கொட்டப்பட்டு பகுதியிலே தனியார் (பாவை) அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற திருச்சி சரக காவல்துறை துணை தலைவர் வருண்குமார் மாணவர்களிடம் பேசுகையில் : கல்வியால் மட்டும் தான் இன்று சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்கிறோம்.…
சுதந்திரப் போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழாவை முன்னிட்டு அவரது படத்திற்கு தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்:-
தமிழ்நாடு யாதவ மகா சபை சார்பில் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்துக்கோன் அவர்களின் 268 வது குருபூஜை விழா திருச்சி பழைய பால்பண்ணை புதிய வெங்காய மண்டி வணிக வளாகத்தில் இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு திருச்சி வெங்காய…
ஜூலை 16ம் தேதி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் – அமைச்சர் கே.என்.நேரு தகவல்:-
தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் கூறியதாவது:- தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடந்த மே மாதம் 9-ம் தேதி திருச்சி பஞ்சபூர் பகுதியில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையம்…
புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில் அதிமுக அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது:-
திருச்சி மாநகர் மாவட்டம், கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சிங்காரதோப்பு பகுதியில், புரட்சித் தலைவி அம்மா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் ஆவின் தலைவருமான பொறியாளர் கார்த்திகேயன் ஏற்பாட்டில், மாவட்ட செயலாளரும்சீனிவாசன் தி.மு.க அரசின் அவலங்களை எடுத்துக் கூறி, அனைத்திந்திய அண்ணா…