தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் தொடர்ந்து முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் கடந்த 14ஆம் தேதி அரசு மதுபான கடைகள் திறக்கப்பட்டது. இதில் மது பிரியர்கள் சமூக இடைவெளி மாஸ்க் அணிந்து நிற்க வேண்டும் என பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த இரு தினங்களாக சமூக வலைதளங்களில் இளம்பெண் ஒருவர் மதுபான கடை முன்பாக சமூக இடைவெளி இன்றி நிற்கும் ஆண்கள் மத்தியில் நின்று கொண்டு “அண்ணே குவாட்டர் வேண்டாம் பீர் கொடுங்கள் என கேட்கும் வீடியோ பதிவு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *