ஹைதராபாத் எஸ். ஆர். நகர் பகுதியில் வாடகைக்கு வீடு பார்ப்பதற்காக சென்ற இளம் ஜோடி ஒன்று அப்பகுதியில் உள்ள வீட்டு உரிமையாளரிடம் தங்களுக்கு வாடகைக்கு வீடு வேண்டும் என்று கேட்டனர். அப்போது உரிமையாளர் தனது வீட்டின் இரண்டாவது தளத்தில் வீடு காலியாக உள்ளது, தேவையென்றால் சென்று பார்த்து வாருங்கள் என்று அந்த வீட்டின் உரிமையாளரான பெண் சாவியை அந்த இளம் ஜோடி இடம் கொடுத்து அனுப்பி வைத்துள்ளார்.

நீண்ட நேரமாகியும் அந்த இளம் ஜோடி திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த வீட்டு உரிமையாளர் சென்று பார்த்தபோது அந்த இளம் ஜோடி வீட்டுக்குள் சல்லாபத்தில் ஈடுபட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்டார். எதிர்பாராமல் அங்கு வந்த வீட்டு உரிமையாளர் தங்களை பார்த்து விட்டதால் அந்த இளம் ஜோடி அங்கிருந்து தலைதெறிக்க ஓட்டம் பிடித்தனர். இது தொடர்பான காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *