இராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுபவர் சதீஷ் போனியா. இவர் தனது குடும்பத்தாருடன் மலைப்பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று விட்டு காரில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது ரூபநகர் பகுதி அருகே கொண்டிருந்தபொழுது எதிரே வந்த தனியார் பேருந்தின் மீது மோதி விபத்திற்குள்ளாகி அருகே இருந்த கால்வாயில் தலைக்குப் புற விழுந்தது.

அப்பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பளம் வந்த போலீசார் கால்வாயில் இருந்து மருத்துவர் சதீஷ், மனைவி சரிதா, மகன் ராஜா, உறவினர்கள் ராஜேஷ் உட்பட 5 பேரும் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், 2 பேரின் உடல் கிடைக்கவில்லை. அவர்களின் உடல் தேடப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *