திரைப்பட நடிகர் தளபதி விஜய் அவர்களின் தந்தை புரட்சி இயக்குனர் அப்பா SAC- அவர்களின் 81-வதுபிறந்த நாள் (சதாபிஷேகம்) விழா இன்று நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து இன்று காலை திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை பின்புறம் உள்ள முதியோர் அமைதி இல்லத்தில் உள்ள முதியவர்களுக்கு காலை உணவை திருச்சி விஜய் மக்கள் இயக்க முன்னாள் மாவட்ட தலைவர் R.K. ராஜா அவர்களின் தலைமையில் வழங்கப்பட்டது‌.

 இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மும்பை பவுல், புத்தூர் பிரகாஷ், உறையூர் சரண்ராஜ், காஜா மலை சுப்ரமணி, மலைக்கோட்டை நசீர், தொட்டியம் பாரதிராஜா, மண்ணச்சநல்லூர் சுரேஷ், புத்தூர் பாபு பாச்சூர் ஆனந்த், மண்ணச்சநல்லூர் கலைவாணன், சந்தோஷ் குட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *