தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேருவின் மகனும் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளருமான கே.என்.அருண் நேரு திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சிறுவயலூர் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

இதேபோல் சென்னை வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள லாசாட்லின் பள்ளியில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணியின் ஐஜேகே கட்சியின் நிறுவனரும், பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் தனது வாக்கை பதிவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *