திருச்சி மாவட்டத்தில் இன்று வரை கொரோனா நோய் தொற்றால் 7488 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று ஒரு நாள் மட்டும் 1544 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 860 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய உள்ளனர். மேலும் திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 8157 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த 15 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களோடு சேர்த்து தமிழகத்தில் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 335 ஆக உயர்ந்துள்ளது.

குறிப்பாக : தமிழகத்தில் இன்று கொரோனாவுக்கு அதிகப்படியாக இறந்தவர்களின் பட்டியலில் திருச்சி 5-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்