திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே ஃஎப்.எஸ்.எம் ஷாப்பிங் மால் செயல்பட்டு வருகிறது. இதன் சூப்பர் மார்க்கெட் முதல் தளத்தில் பாத்திரக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது.

புதிய ஃஎப்.எஸ்.எம் பாத்திரக்கடல் என்ற இந்த பாத்திர கடையை பெமினா ஷாப்பிங் மால் நிர்வாக இயக்குனர் முகமது அபுபக்கர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் ஃஎப்.எஸ்.எம் நிர்வாகிகள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.திருமண சீர்வரிசை பொருட்கள், வீடுகள்,

ஹோட்டல்கள், கேண்டின் மற்றும் பேக்கரிக்கு தேவையான எவர்சில்வர், பித்தளை, அலுமினியம், இண்டாலியம், தாமிரம் பாத்திரங்கள் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்கள் என

 அனைத்தும் ஒரே இடத்தில், தரமான முறையில், குறைவான விலையில் இங்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் திறப்பு விழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வண்ணம் எண்ணற்ற பரிசு பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *