தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சிறுவா சிறுமியர் இன்று காலை முதல் புத்தாடை அணிந்து இனிப்புகள் வழங்கி வெடி வெடித்து தீபாவளி பண்டிகை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பாக சிறுவர்கள் சாலையை வரைக்கும் வகையில் விடிகளை வெடித்து தங்கள் மகிழ்ச்சியை குதூகலமாக கொண்டாடினர்.

இதேபோல மரக்கடை அருகே உள்ள பகுதியில் சிறுவர்கள் சிறுமிகள் வெடி வெடித்து கொண்டாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *