திருச்சி தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது திருவரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட உள் அரியமங்கலம் பகுதியில் வசிக்கும் மக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையினை நிறைவேற்றும் விதமாக ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைத்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்து வைத்தார்.

         இந்நிகழ்வில் கிழக்கு மாநகரச் செயலாளர் மு மதிவாணன் பகுதி கழகச் செயலாளர் நீலமேகம்மாநகர துணை மேயர் திவ்யா தனக்கோடி மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *