Month: November 2021

மகன் கண் முன்னே பரிதாபமாக உயிரிழந்த தாய்.

திருப்பூர் மாவட்டம் பெரிச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் இவர் பனியன் கம்பெனியில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவியும், வைஷ்ணவ் என்ற மகன் உள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.…

திருச்சியில் கொலை குற்றவாளி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ரவுடிகள் மீது நடவடிக்கை எடுத்தும் , குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாதவண்ணம் ரோந்து செய்தும் , வாகன தணிக்கை செய்ய காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியதின்பேரில்…

திருச்சியில் 31-ம் நாளாக மோடியிடம் விவசாயிகள் மண்டியிட்டு கோரிக்கை வைக்கும் நூதன உண்ணா விரதம் போராட்டம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

குண்டும் குழியுமான சாலைகளை சீர் செய்த திருச்சி போலீசார்

திருச்சி போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் திருச்சி மாநகர பகுதிகளில் மழை நேரங்களில் பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் பாதுகாப்பாக பயணம் செய்யும் வகையில் மழையால் பாதிக்கப்பட்டு சிதலமடைந்த சாலையை சரிசெய்ய காவல் துணை ஆணையர்கள் , காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல்…

பகுதிநேர ஆசிரியர்களுக்கு அமைச்சர் மகேஷ் சொன்ன நற்செய்தி!!!.

2012ஆம் ஆண்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 16 ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்கள் 5 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். இதில் 4 ஆயிரம் காலியிடங்களால் ஏற்பட்டுள்ளன. தற்போது 12 ஆயிரத்து 500 பகுதிநேர ஆசிரியர்களே உள்ளனர். 2017ஆம்…

4-நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட கலெக்டர் உத்தரவு.

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் உலகப் பிரசித்தி பெற்ற விழாவாக கருதப்படும் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்நிலையில் திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீப திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை நகர், கிரிவல பாதையை ஒட்டி உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை வருகிற 4 நாட்கள் மூட…

மத்திய அரசை கண்டித்து 30-வது நாளாக விவசாயிகள் கை, கால்களைக் கட்டி நூதன உண்ணா விரத போராட்டம்.

3-வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் 30ஆம் நாளாக இன்று கை கால்களை கட்டிக்கொண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும். விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு…

வைகுண்ட ஏகாதசி விழா – ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடப்பட்டது

வைகுண்ட ஏகாதசி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வரும் டிசம்பர் மாதம் 3-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெறுகிறது.டிசம்பர் 4-ந்…

காவல்துறை சார்பில் இரண்டு வெள்ள பேரிடர் மேலாண்மை மீட்டுபு குழுவினர் தயார் நிலை.

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டும் , காவல் துணை ஆணையர்கள் , காவல் உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கினார் . திருச்சி மாநகர எல்லைக்குட்பட்ட…

வாலிபரை அறைந்த எஸ்ஐ – அவமானத்தால் போலீசை திருப்பி தாக்கிய வாலிபர் கைது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம், நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் வயது30. இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் பகுதியில் வந்து கொண்டிருந்த பொழுது. அங்கு ஆலங்காயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.அப்போது மணிகண்டன்…

திருச்சியில் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை கலெக்டர் சிவராசு ஆய்வு

திருச்சி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி வீடுகளை சூழ்ந்து காணப்படுகிறது இந்நிலையில் ஏர்போர்ட் பகுதியிலுள்ள ஜே.கே.நகர் குடியிருப்புப் பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசு, நேரில்…

மத்திய அரசை கண்டித்து 29-ம் நாளான‌ இன்று விவசாயிகள் எருமை மாட்டுக்கு மனு கொடுத்து நூதன உண்ணா விரதப் போராட்டம்.

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…

பெண் காவல் ஆய்வாளர் தற்கொலை முயற்சி – காரணம் என்ன?

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் மகேஸ்வரி. இவர், நேற்று திடீரென அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து பாளையங்கோட்டை அரசு தலைமை மருத்துவமனையில் மகேஸ்வரி…

மக்கள் சக்தி இயக்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி.

திருச்சி கோமங்கலம், பெருமாம்பட்டி, கொச்சடிப் பள்ளம் மற்றும் மேட்டுக் காடு ஆகிய கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டு இப்பகுதியில் மா, கொய்யா, முருங்கை ஆலமரம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட செடிகள் மற்றும் மரக்கன்றுகளை…

விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக் கண்ணு தலைமையில் 28-ம் நாளான இன்று விவசாயிகள் மரத்தில் ஏறி நூதன உண்ணா விரதம் போராட்டம்

மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வேண்டும், விவசாய விளைப்பொருட்களுக்கு இரண்டு மடங்கு இலாபம் தர வேண்டும், மழையினால் அழிந்து வரும் 10 இலட்சம் நெல் மூட்டைகளை அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், உத்திர பிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் மாவட்டம்…