Month: March 2023

திருச்சி லால்குடி இடையாற்று மங்கலத்தில் தெற்கு அய்யன் பாசன வாய்க்கால் ஜம்பேரி சங்க தேர்தல் நடைப் பெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள எசனக்கோரை, வளவனூர்,திருமண மேடு, பச்சாம்பேட்டை, மயில்அரங்கம், பெரியவர்சீலி, பொக்கட்டக்குடி, மேலவாளை, இடையேற்றுமங்கலம், கூகூர், சாத்தமங்கலம், மும்முடிசோழமங்கலம் உள்ளிட்ட 10 கிராமங்களுக்கு பாத்தியப்பட்டது தெற்கு அய்யன்வாய்க்கால். இப்பகுதி விவசாயிகளுக்கு பிரதான பாசன வாய்க்காளாக திகழ்கிறது. தெற்கு…

திருச்சி கலெக்டரிடம் மாற்றுத் திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்கள்.

திருச்சி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சித்தலைவர் பிரதீப் குமார், தலைமையில் இன்று மாவட்ட நடைபெற்றது. இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா, பட்டா மாறுதல். சாதிச் சான்றுகள், இதரச் சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித் தொகை,…

பாஜக நிர்வாகி மீது வெடிகுண்டு வீசி கொலை செய்த 7-பேர் திருச்சி கோர்ட்டில் சரண்.

புதுச்சேரி மங்களம் தொகுதி பாஜக மாவட்ட பொறுப்பாளராக இருப்பவர் செந்தில் குமரன். இவர் வில்லியனூர் கனுவாப்பேட்டை பகுதியில் வசித்து வந்துள்ளார். செந்தில்குமரன் புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் தீவிர ஆதரவாளராக இருந்தவர்.பாஜக பிரமுகரான செந்தில் குமரன் வில்லியனூர் பகுதியில் தனது…

மின் கம்பியில் உரசிய வைக்கோல் லாரி – தீப்பற்றி எரிந்து நாசம்.

திருச்சி லால்குடி அருகே செங்கரையூரில் இருந்து வைக்கோலை ஏற்றிக்கொண்டு நாமக்கல் மாவட்டத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் காட்டூர் பகுதியில் லாரி வந்து கொண்டிருந்தபோது மேலே சென்ற மின் கம்பியில் உரசியதால் வைக்கோல் தீப்பற்றி எரிந்தது. இதை கவனிக்காத லாரி…

மோடி அரசின் ஜனநாயக விரோத போக்கை கண்டித்து ஆர்ப்பாட்டம் – திருமாவளவன் எம்.பி அறிவிப்பு.

திருச்சி மாநகர ஆர்.சி, சி.எஸ்.ஐ, டி.இ.எல்.சி திருச்சபைகளின் பொதுநிலையினர் பேரவைகள் இணைந்து நடத்திய சமூக அரசியல் ஆய்வரங்கம் திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல் திருமாவளவன்…

ராகுல் காந்தி எம்.பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப் பட்டதை கண்டித்து இளைஞர் காங்கிரஸார் திருச்சியில் திடீர் ரயில் மறியல் போராட்டம்.

பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்ததற்காக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை சூரத் நீதிமன்றம் விதித்தது அதன் தொடர்ச்சியாக தண்டனை விதிக்கப்பட்டதால் ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார் இதற்கு…

ஆன்லைன் ரம்மி விளையாடி கடன் தொல்லையால் திருச்சியில் வாலிபர் தற்கொலை.

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை மருத்துவமனை ஊழியர் ரவிசங்கர் (வயது 38) இவர் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்து கடன் தொல்லையால் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை நவல்பட்டு…

வீடுகள் ஒதுக்குவதில் முறைகேடு – தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகை யிட்ட பொதுமக்கள்.

திருச்சி தாராநல்லூர் அருகே உள்ள கல்மந்தை பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் வீடுகள் கட்டப்பட்டுள்ளது அதில் 192 வீடுகள் கூலி தொழிலாளர்களின் குடும்பத்தை சேர்ந்த பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 64 மாடி வீடுகள் மற்றும் 75 வீடுகளும் தற்போது…

ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் சார்பில் திருச்சியில் மனித சங்கிலி போராட்டம்.

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், முடக்கப்பட்ட அகவிலைப்படி, காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை உடனடியாக வழங்க வேண்டும், சாலைப்…

கிறித்துவ தேவா ஆலயங்களில் பணிபுரியும் உப தேசியர்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரிய உறுப்பினர் விண்ணப்பம் – கலெக்டர் தகவல்.

தமிழ்நாட்டில் உள்ன கிறித்துவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியர்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறித்துவ அனாதை இல்லங்கள் (ம) தொழுநோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்க்காக கிறித்துவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் மற்றும்…

மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்தும், மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்தும் இன்று திருச்சி மாவட்ட காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் அலுவலகமான…

திருச்சி காணக்களிய நல்லூரில் உள்ள எல்லை அம்மன் கோவிலில் மகா கும்பாபி ஷேகம் – பக்தர்கள் தரிசனம்.

திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த காணக்களியநல்லூரில் பிரசித்தி பெற்ற எல்லையம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் எல்லையம்மன், ரேணுகாதேவி அம்மன், ஜமதக்னி முனிவர், பாப்பாத்தி அம்மன், காலபைரவர் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள்.பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த கோவிலில் மகா…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் வழங்கிய காணிக்கை ரூ1.45 கோடி ரொக்கம், 3 கிலோ 860 கிராம் தங்கம், 6 கிலோ 475 கிராம் வெள்ளி.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தினமும் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாரியம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்திக் கடனை நிறைவேற்றி, காணிக்கை உண்டியல்களில் காணிக்கையும் செலுத்தி விட்டு செல்கின்றனர். அவ்வாறு பக்தர்களால்…

மத்திய அரசை கண்டித்து திருச்சியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.

மத்திய மோடி அரசின் பழிவாங்கும் நோக்கத்தில் சூரத் நீதிமன்றத்தால் 2019 போடப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை கண்டித்து.  இன்று மாலை திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில்…

ரமலான் நோன்பு நாளை 24-ம் தேதி முதல் ஆரம்பம் – ஹிலால் கமிட்டி கூட்டத்தில் அறிவிப்பு.

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பு நோற்பது மிக முக்கிய கடமையாகும், 30 நாட்கள் நோன்பு இருந்து ரமலான் பண்டிகை கொண்டாடுவது வழக்கம் இந்த ஆண்டிற்கான நோன்பின் முதல் தேதி வெள்ளிக்கிழமை அதிகாலை என அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் காந்தி மார்க்கெட் அருகே…