Month: March 2023

திருச்சி ஏர்போர்ட்டில் 123 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் தினமும் வந்து சென்று கொண்டிருக்கிறது இந்நிலையில் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்தது இந்த விமானத்தில் வந்த பணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்து கொண்டிருந்தனர்.…

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்கத்தின் முப்பெரும் விழா திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு தேவேந்திரகுல வேளாளர் மத்திய மாநில அரசு ஊழியர் சங்க மாநில மகளிர் அணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழா திருச்சி அருண் ஓட்டலில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில நிர்வாக குழு…

அகில இந்திய பஞ்சாப் நேஷனல் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

மாநாட்டிற்கு சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஸ்ரீகுமார் தலைமை தாங்கினார். சங்கத்தின் சேர்மன் அமிதாப் பௌமிக் மாநாட்டினை துவக்கி வைத்தார். வங்கியின் சென்னை மண்டல மேலாளர் பி.மகேந்தர், சங்கத்தின் செயல் தலைவர் கௌஷிக் கோஷ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். சங்கத்தின் பொது…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா – பூத் தட்டுகளை ஏந்தி ஊர்வலமாக வந்த பக்தர்கள்.

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவில் அம்மன் அஷ்டபுஜங்களுடன் வீற்றிருப்பது வேறு எந்த மாரியம்மன் கோயிலிலும் காணக் கிடைக்காத சிறப்பு வாய்ந்தவையாகும். திருக்கோவிலில் வருடம் தோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறும் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமல்ல அது…

லுத்தரன் முன்னேற்ற இயக்கத்தின் செயல் வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு திருச்சியில் இன்று நடைபெற்றது.

திருச்சியில் லுத்துரன் முன்னேற்ற இயக்கத்தின் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில தலைவராக துரைசாமி, மாநில பொது செயலாளராக ஜோயல் ஆனந்த்,மாநில பொருளாளர் ஸ்டாலின் ஜோசப், மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வநாதன், மாநில அமைப்பு…

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தின விழா திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்டம் உலக மகளிர் நாள் விழா குறித்த கருத்தரங்கம் மாவட்ட மகளிர் துணைக் குழு அமைப்பாளர் சத்தியவாணி தலைமையில் திருச்சி கண்ட்டோன்மென்ட் பகுதியில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. மகளிர் துணை குழு வினை அமைப்பாளர் மேனகா…

பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47-வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு பரோடா வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 47 வது மாநில மாநாடு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழ்நாடு வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொது செயலாளர் அருணாச்சலம் துவக்கி வைத்தார்.…

திருச்சி முத்தரச நல்லூரில் ஆனைக்கா இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்.

திருச்சிராப்பள்ளி ஆனைக்கா இன்ஸ்பயர் லைன் சங்கம் மற்றும் மதுரை அரவிந்த் மருத்துவமனை சார்பில் திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூரில் உள்ள சமுதாய கூடத்தில் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. இம்மு முகாமில் கன்பூரை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கண் விழித்திரையில்…

வருகிற 14-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம் – தலைவர் ம.ப.சின்ன துரை அறிவிப்பு.

தமிழக விவசாயிகள் சங்க திருச்சி மாவட்ட தலைவர் ம.ப.சின்னதுரை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- திருச்சி மாநகர புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்புகளுக்காக என் எச் 67 தேசிய அரைவட்ட சாலைக்காக காவேரி கட்டளை பாசனத்தில் 13 ஏரிகளில்…

திருச்சி ஏர்போர்ட் கழிவறையில் ரூ.97 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 760 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது ஆண் பயணி ஒருவர் தனது மினி கம்யூட்டரில் மறைத்து வைத்து எடுத்து…

திருச்சி ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம சூட்கேஸ்.

திருச்சி ரயில் நிலையம் முதல் பிளாட் பாரத்தில் மர்ம சூட்கேஸ் ஒன்று நீண்ட நேரமாக ஒரே இடத்தில் கிடப்பதாக பயணிகள் ரயில்வே இருப்புப் பாதை காவலரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் திருச்சி ரயில் நிலைய நிலை மேலாளர் மற்றும் இருப்பு பாதை…

நான் தமிழகம் வருவதை யாராலும் தடுக்க முடியாது – ஆளுநர் தமிழிசை.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் மற்றும் என்ஐடி-யில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மாநிலத்தின் ஆளுநரும், புதுச்சேரியின் துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று மதியம் சர்வதேச திருச்சி விமான நிலையத்திற்கு வருகை புரிந்தார். அவரை திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர்…

திருச்சி வாய்க்காலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தவரின் உடல் – போலீஸ் விசாரணை.

திருச்சி அரியமங்கலம் உக்கடை உய்யக்கொண்டான் வாய்க்கால் பாலத்திற்கு கீழ் அடையாளம் தெரிந்த நபர் இறந்து கிடப்பதாக அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதனைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி விசாரித்த போது அந்த நபர் உக்கடை பகுதியை சேர்ந்த…

பட்டை நாமம் போட்டு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர்கள்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு சாலை பணியாளர்கள் பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொடர்…

சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் தலைவர் சகாதேவ பாண்டியன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

திருச்சி சிந்தாமணி கூட்டுறவு சிறப்பு அங்காடியின் தலைவரும் அஇஅதிமுக முன்னாள் மாமன்ற உறுப்பினரும் சகாதேவ பாண்டியன் நேற்று இரவு உடல் நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் இந்நிலையில் இன்று விடியற்காலை அவருக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.…

தற்போதைய செய்திகள்