Month: May 2023

தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 5 கடைகளுக்கு சீல் – உணவு பாதுகாப்புத் துறை அதிரடி.

உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் .லால்வேனா IAS அவர்களின் அவசர தடையாணை உத்தரவின் படி திருச்சி மாவட்ட நியமன அலுவலர் டாக்டா.ரமேஷ்பாபு தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவால் திருச்சி உறையூர் ராஜேஸ் கண்ணா மளிகை, உறையூர் ஸ்ரீ நாகநாதர் டீ…

ஏர்போர்ட் கழிவறை, கிரைண்டர் மிஷினில் ரூ.24 லட்சம் மதிப்புள்ள 397 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு இன்று சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் வந்த ஆண் பயணி நூதன முறையில் கிரைண்டர் மிஷினில்…

சமயபுரம் கோயில் உண்டியலில் ரூ.1.04 கோடி ரொக்கம், 2.7 கிலோ தங்கம் காணிக்கை.

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் தமிழகத்தில் உள்ள அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்திப் பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலத்திற்கு திருச்சி மாவட்டம் மட்டுமல்லாது, தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலிருந்து பக்தர்கள் வந்து…

பா.ஜ.க மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது.

பாரதிய ஜனதா கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம் பாஜக மாவட்ட அலுவலகத்தில் மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் இன்று நடைபெற்றது இந்த செயற்குழு கூட்டத்தில் கட்சியின் எதிர்கால திட்டங்கள் அமைப்பு பணிகள் பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா…

சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கு அறுவை சிகிச்சை குறித்து ஐஸ்வர்யா மருத்துவ மனை டாக்டர் ராஜேஷ் ராஜேந்திரன் பேட்டி.

திருச்சி உறையூர் ஐஸ்வரியா மருத்துவமனை Dr Rajesh Rajendran நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- திருச்சி உறையூர் ஐஸ்வர்யா மருத்துவமனை மற்றும் திருச்சி சிறுநீரக அறுவை சிகிச்சை மன்றம் சிறுநீரக பாதை மீட்டு உருவாக்கு அறுவை பயிலரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில்…

அதிமுக முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் 12-ம் ஆண்டு நினைவு தினம் – அஞ்சலி செலுத்திய முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த மரியம் பிச்சை. இவர் திருச்சி மேற்குத் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு விழா…

திருச்சியில் எஸ்எஸ் மோட்டோ கார்ப்ஸ் புதிய கிளையை யமஹா சேர்மன் ஐசின் சிஹானா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

திருச்சியில் எஸ் எஸ் யமஹா நிறுவனத்தின் எஸ்எஸ் மோட்டோ கார்ப்ஸ் என்ற புதிய பெயரில் கண்டோன்மென்ட் சோனா மீனா தியேட்டர் எதிரில் தனது 3-வது கிளையை நேற்று தொடங்கியது இந்த திறப்பு விழாவிற்கு யமஹா இந்தியா நிறுவனத்தின் சேர்மன் ஐசின் சிஹானா…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு – திமுக, தேமுதிக மாலை அணிவித்து மரியாதை.

மன்னர் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1348 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே .என். நேரு தலைமையில், திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…

திருச்சியில் சட்ட விரோதமாக மது விற்றால் கடும் நடவடிக்கை – கமிஷனர் சத்திய பிரியா எச்சரிக்கை.

திருச்சி மாநகர காவல்துறை சார்பில், திருச்சி மன்னார்புரம் போக்குவரத்து சிக்னல் பகுதியில், காவல் துறையினரின் ரோந்து வாகனங்களில் செல்லும் காவல்துறையினருக்கு ‘பாக்கெட் கேமரா’ வழங்கும் நிகழ்வு இன்று நடந்தது. மாநகர காவல்துறை ஆணையர் சத்ய பிரியா பங்கேற்று, 54 போலீசாருக்கு ‘பாக்கெட்…

மக்கள் அதிகாரம் சார்பில் ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டில் உயிர் நீத்த தியாகிகளின் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி.

மக்கள் அதிகாரம் சார்பில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் ரவுண்டானா வழிவிடு முருகன் கோவில் அருகே தமிழகத்தில் கடந்த மே 22-ம் தேதி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளின் ஐந்தாம் ஆண்டு நினைவஞ்சலி மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர்…

ஏர்போர்ட் வந்த பயணிகளின் கம்ப்யூட்டர், அம்பு, செருப்பில் மறைத்து கடத்திய ரூ.84 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 370 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து வந்த மலின்டோ ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது. அதில் வந்த இரண்டு பயணிகள் நூதன முறையில் அம்பு,…

திருச்சி மாநகர காவல்துறை சார்பில் தற்காலிக மேற்கூரை வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நாளிலிருந்து வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது குறிப்பாக திருச்சியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் 100 டிகிரியை தாண்டி உள்ளது. இதனால் வேலைக்கு செல்லும் ஊழியர்கள் பொதுமக்கள் குறிப்பாக வாகன ஓட்டிகள்…

தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்பநர் சங்கத்தின் முப்பெரும் விழா திருச்சியில் நடந்தது.

தமிழ்நாடு மருத்துவ ஆய்வக நுட்புநர் சங்கத்தின் 50 ம் ஆண்டு நிறைவு விழா, தமிழ்நாடு மருத்துவ ஆய்வகங்கள் சங்கத்தில் 12 ம் ஆண்டு நிறைவு விழா,ஆய்வக நுட்புணர்களுக்கான மாநில அளவிலான கல்வி கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா இன்று திருச்சி ஐ.எம்.ஏ.…

அமமுக மாவட்ட செயலாளராக கவுன்சிலர் செந்தில் நாதன் நியமனம் அண்ணா, எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி மாநகர் மாவட்ட அமமுக மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்ட கவுன்சிலர் செந்தில்நாதன் திருச்சி கோர்ட்டு அருகில் உள்ள எம்ஜிஆர் சிலை, மற்றும் அண்ணா, பெரியார்,பெரும்பிடுகு முத்தரையர்,வ.உ.சி உள்ளிட்ட தலைவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்த நிகழ்ச்சியில்…

ஶ்ரீரங்கம் கோவிலில் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் திருச்சி ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் இசை அமைப்பாளர் இசைஞானி இளையராஜா சாமி தரிசனம் செய்தார்..  அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் இளையராஜா ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, தாயார் சன்னதியில்…