Month: May 2023

திருச்சி மத்திய சிறை கைதி திடீர் சாவு.

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பாலநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 65). இவரை புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2021 அக்டோபர் முதல் திருச்சி மத்திய…

ஓய்வுபெற்ற கார்கில் இராணுவ அதிகாரிக்கு திருச்சியில் உற்சாக வரவேற்பு!

திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த இராணுவ வீரர் சிதம்பரம் (60) கடந்த 30வருடங்களாக எலக்ட்ரானிக், மெக்கானிக் இன்ஜியராக இந்திய இராணுவத்தில் பணியாற்றி ஜம்மு மற்றும் காஷ்மீரில் கார்கில் மற்றும் கள்வான் பள்ளத்தாக்குகளில் தன்னுடைய பங்களிப்பை நாட்டிற்காக தந்து ஓய்வு பெற்று தாயகம்…

தம்பியுடன் கள்ளத் தொடர்பில் இருந்த மனைவி கொலை – கணவன் கைது.

திருச்சி கோட்டை காவல் சரகம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவருக்கு அமர்நாத் (வயது 28) ரகுநாத் (வயது 25) என இரு மகன்கள் உள்ளனர். இருவரும் காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள ஒரு பழக்கடையில் லோடுமேனாக பணியாற்றி வருகின்றனர். அமர்நாத்துக்கு…

ஏர்போர்ட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள 580 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல்.

திருச்சி விமான நிலையத்திற்கு கோலாலம்பூரில் இருந்து வந்து இறங்கிய ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்த போது.  ஆண் பயணி ஒருவர் தனது டெஸ்க்டாப் சுவிட்ச் மற்றும்…

கடையை காலி செய்ய வலியுறுத்தி பெண்கள் தர்ணா – தற்கொலைக்கு முயன்ற வீட்டின் உரிமை யாளரால் பரபரப்பு.

திருச்சி உறையூர் பகுதியை சேர்ந்தவர் திவாகர் இவர் ஆசாரியர் வேலை செய்து வருகிறார் மேலும் இவருக்கு சொந்தமான வீட்டை ஒட்டி உள்ள தனது கடையில் கடந்த 20 ஆண்டுகளாக மோகன் ராம் என்பவர் ஏ 1 கோழிக்கறி கடை நடத்தி வருகிறார்.…

சர்வதேச உழைப்பாளர் தினம் – தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய உலக சாதனை படைத்த மாணவ, மாணவிகள்.

சர்வதேச உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருச்சி தில்லைநகர் கி.ஆ.பெ.விசுவநாதம் மேல்நிலைப்பள்ளியில் தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றி ஆங்கிலோ இந்தியன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி கலைஇளமணி சுகித்தா புதிய உலக சாதனை படைத்தார். அவருடன் திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார்…