திருச்சியில் சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராத ஊராட்சி மன்றத் தலைவரை கண்டித்து சேற்றில் நாற்று நடும் போராட்டம் நடத்திய பொதுமக்கள்.
திருச்சி திருவெறும்பூர் அருகே கீழக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கீழக்கல்கண்டார் கோட்டை அருகே உள்ள முத்துநகர் பகுதியில் தெருவிளக்கு, கழிவு நீர் வாய்க்கால், குடிநீர் வசதி, சாலை வசதி, ஆகிய எந்தவிதமான வசதியும் இங்கு இல்லை எனவும் எனவே இந்தப் பகுதியில்…