Month: November 2023

திருச்சி நகைக் கடைகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி சோதனை.

சென்னையில் உள்ள பிரபல நகைக்கடைகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய நிலையில் திருச்சி பெரிய கடை வீதியில் உள்ள சக்ரா செயின்ஸ் நகை கடை ஜாபார்ஷா தெருவில் செயல்பட்டு வரும் ரூபி,சூர்யா விக்னேஷ் உள்ளிட்ட நான்கு கடைகளில் அமலாக்க துறை அதிகாரிகள்…

27-அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டத்தின் தெருமுனை பிரசாரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.

இந்திய மக்கள் வாழ மோடி அரசு வீழ என்ற கோரிக்கையை முன்வைத்து இந்தியாவின் அனைத்து ஆளுநர் மாளிகை முன்பாக 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் முழக்க போராட்டம் வருகிற நவம்பர் 26 27 28தேதிகளில் இரவு பகலாக அனைத்து மத்திய…

கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பல்வேறு கட்சிகள், அமைப்புக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் கொப்பம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி செயலாளர் உப்பிலியபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மத்திய மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்கள் திருச்சி மாவட்ட…

ஹழ்ரத் முஹையத்தீன் அப்துல் காதர் ஜீலானி நினைவு விழாவினை முன்னிட்டு சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்று விழா நடைபெற்றது.

திருச்சி அரியமங்கலம் கருணாநிதி தெரு பகுதியில் கடந்த 60 வருடங்களுக்கு மேலாக பழமை வாய்ந்த ஹழ்ரத் மஹபூபே சுபுஹானி நிஷான் ( கொடி மரம் ) சந்தன உருஸ் மற்றும் கொடி ஏற்ற நிகழ்வு இறைநேசப் பிரச்சார பேரவையின் அரியமங்கலம் பகுதி…

திருச்சியில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலையை உடைத்து சேதப்படுத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே ரெட்டிமாங்குடி கடைவீதி பகுதியில் அதிமுக நிறுவன தலைவர் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருஉருவச் சிலை கடந்த 2003 ம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ந்தேதி அமைக்கப்பட்டது. இந்த சிலையை கடந்த மாதம் 22 ந்தேதி…

பல ஆண்களுடன் தொடர்பில் இருந்த காதலி திருநங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்த காதலன் கைது.

கரூர் மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த திருநங்கையான மணிமேகலை வசித்து வந்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுகா புதுக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரமேஷ் வயது 25 கரூர் மாவட்டத்தில் வீடு கட்டும் கொத்தனார் வேலை செய்து வருகிறார். கடந்த 5…

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு செல்ல முயன்ற வேலூர் இப்ராஹிமை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் திருச்சியில் பரபரப்பு.

திருச்சி உறையூர் பகுதியில் ஆர்எஸ்எஸ் பேரணி இன்று மாலை நடைபெற்றது. முன்னதாக திருச்சியில் நடைபெறும் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்தில் கலந்து கொள்வதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் திருச்சி வருகை தந்துள்ளார். திருச்சி வண்ணாரப்பேட்டையில் உள்ள…

உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு திருச்சி மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் நடைபெற்றது.

உலக நீரழிவு நோயாளிகள் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் சர்க்கரை நோயாளிகளுக்கான இலவச கண் விழித்திரை பரிசோதனை முகாம் 18ஆம் தேதி மற்றும் 19ஆம் தேதி ஆகிய…

அதிமுக கூட்டத்தில் மணக் கோலத்தில் கலந்து கொண்ட பூத் கமிட்டி பொறுப்பாளர் – புதுமண தம்பதியினரை வாழ்த்திய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா.

அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி ஏற்பாட்டில், மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில், பூத் கமிட்டி, மகளிர் குழு, பாசறை குழு அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஏர்போர்ட் வயர்லெஸ் ரோட்டில்…

நாம் எதை அனுப்பினாலும் கையெழுத்து போடாமல் திருப்பி அனுப்புகிறார் ஒருவர். அமைச்சர் அன்பில் மகேஷ் குற்றச்சாட்டு.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சியில் திமுக மாவட்ட, மாநகர தொண்டரணி சார்பாக நடைபெறும், தலைவர் கலைஞர் புகழ் பரப்பும் திரைப்பட கலைஞர்கள் பங்கேற்கும் கருத்தரங்கம், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் கல்லூரியில் தொடங்கி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில்…

“தமிழ்” எழுத்துக்கள் வடிவில் அமர்ந்து புத்தகம் வாசித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருச்சி தேனீரிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள்.

திருச்சி மாவட்டத்தில் வருகிற 24-ஆம் தேதி முதல் டிசம்பர் 4ம் தேதி வரை நடைபெறுகின்ற புத்தக கண்காட்சிக்கான முன்னேற்பாடு நிகழ்ச்சிகளாக அனைத்து பள்ளிகளிலும் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்களை அமர வைத்து  படிக்க வைத்தல் தமிழ் எழுத்துக்கள் வடிவில் மாணவர்கள் பல்வேறு…

தலைமை செயலகம் முன்பு உண்ணா விரத போராட்டம் – ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கத்தினர் அறிவிப்பு.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல சங்கம் சார்பாக மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநில தலைவர் வீராசாமி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கதிரேசன் வரவேற்புரை…

கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் அவரது திருஉருவ சிலைக்கு சமரசா பிரமுக் ரவிச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் அமைந்துள்ள  அவரது திருஉருவ சிலைக்கு விசுவ…

வ.உ.சியின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ்.அணி சார்பில் திருவுருவ சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஓ.பி.எஸ்.அணி சார்பில் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு முன்னாள் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் தலைமையில்…

செக்கிழுத்த செம்மல் , வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் அவரது திருஉருவ சிலைக்கு மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனாரின் 87 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட பாஜக சார்பில் வ உ சி…