Month: January 2024

திருச்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மதுரையில் இருந்து கார் மூலம் திருச்சி வந்தார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில், திருச்சி மாநகர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமையில், அதிமுக…

டிட்டோஜேக் சார்பில் 12 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் தழுவிய உண்ணா விரத போராட்டம் திருச்சியில் நடைபெற்றது.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜேக் திருச்சி மாவட்டம் சார்பில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று நடைபெற்றது. இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில…

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டத்தில் 18 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அருண் ஹோட்டலில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் தங்கவேலு தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் முன்னிலை வகித்தார்.…

திருச்சிக்கு வருகை தரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச் சாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அதிமுகவினருக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன் அழைப்பு.

தஞ்சை, கும்பகோணம் பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நாளை 28 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மதுரையில் இருந்து இன்று மாலை திருச்சி வருகை தருகிறார்.திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் இரவு 8 மணி அளவில் திருச்சி மாநகர் மாவட்ட கழக…

திருச்சியில் நடந்த மாநில அளவிலான கபடி போட்டி – தொடங்கி வைத்த தொழிலதிபர் கே.என்.அருண் நேரு.

திருச்சி சலேசிய மாநில வெள்ளி விழா மற்றும் தொன் போஸ்கோ விழாவை முன்னிட்டு மாநில அளவிலான கபடி போட்டி திருச்சி வண்ணாங்கோவில் தொன் போஸ்கோ ஐடிஐ வளாகத்தில் இன்று துவங்கியது. இந்த போட்டியை தொழிலதிபர் கே என் அருண் நேரு குத்து…

பிரதமர் மோடி கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை – திருச்சியில் அகில இந்திய பொதுச் செயலாளர் டி‌.ராஜா பேட்டி.

திருச்சி பெரிய மிளகுபாறை அருகே உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் டி. ராஜா, மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது பேசுகையில்..,…

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக் கூட்டம் – முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் பங்கேற்பு.

திருச்சி மாவட்ட அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சி மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் இப்ராம்ஷா தலைமையில் திருச்சி மலைக்கோட்டை சரக்கு பாறை அருகே நடைபெற்ற இந்த கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சர் வைகை…

திருச்சியில் “மீண்டும் மோடி வேண்டும் மோடி” சுவர் விளம்பரத்தை தொடங்கி வைத்த பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் Dr.ஆனந்த்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கடந்த ஜனவரி 2-ம் தேதி சர்வதேச திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக திருச்சிக்கு வருகை தந்தார்.…

திருச்சி ஏர்போர்ட்டில் நடந்த 75வது குடியரசு தின விழா – சாகசங்கள் செய்து காட்டிய மோப்ப நாய்கள்.

இந்திய நாட்டின் 75 ஆவது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது இந்த நிலையில் திருச்சி மாவட்டத்தில் காலை முதல் பல்வேறு இடங்களில் தேசிய கொடி ஏற்றுவது உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகள்…

75வது குடியரசு தினவிழா திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த மேயர் அன்பழகன்.

இந்திய நாட்டின் 75 வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், துணைமேயர் திவ்யா ஆகியோர் முன்னிலையில் மாநகராட்சி மேயர்…

ஓபிஎஸ் அணி சார்பில் முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி.

திருச்சி தென்னூர் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் முன்னாள் முதலமைச்சரும் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் அமைப்பு செயலாளரும், மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.  அருகில் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள்…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக் குளத்தில் விழுந்து மூழ்கிய கார். அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய இளைஞர்கள்..

திருச்சி மாவட்டம் சமயபுரத்தில் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் தவறி விழுந்த கார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்கள். சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பக்குளம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அப்பகுதியைச் சேர்ந்தவரின் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது.…

திருச்சி அதிமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி.

திருச்சியில் அதிமுக சார்பில், மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில், அதிமுக மாணவரணி மாவட்ட செயலாளர்கள் தலைமையில், மாவட்ட கழக செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னால் எம்பிக்கள் உள்ளிட்ட அதிமுகவினர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த அமைதி ஊர்வலம் சென்றனர். இந்தி திணிப்பை…

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி சிலையை அமைச்சர் உதயநிதி திருச்சியில் திறந்து வைத்தார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மிகச் சிறப்பாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடபட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி தெற்கு மாவட்டத்தில் வருடம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் இதுவரை 75 நிகழ்ச்சிகள் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 76வது…

திருச்சி திருவானைக் காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் தெப்ப உற்சவம் – சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்த சுவாமி, அம்மன்.

சிவபெருமானில் பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக பக்தர்களால் போற்றப்படுவது திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயம் இந்த கோவிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் நடைபெறும் தெப்ப உற்சவம் விழா கோயிலின் வெளியேயுள்ள இராமதீா்த்தக் குளத்தில் நடைபெறும் இந்த ஆண்டிற்கான தெப்பத்திருவிழா கடந்த 14 ஆம்…