Month: March 2024

திருச்சி சுப்பிரமணிய புரம் பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் – தரைக்கடை வியாபாரிகள் சாலை மறியலால் பரபரப்பு.

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகள் அகற்றப்பட்டு வருகிறது. போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும் வகையில் திருச்சி மாநகராட்சி இடங்களை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கடைகளை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். அந்த வகையில் இன்று திருச்சி…

திருச்சி அருள்மிகு ஸ்ரீ எல்லை காளியம்மன் கோவிலின் 25ம் ஆண்டு பூக்குழி விழா – தீ மிதித்து வேண்டுதலை நிறைவேற்றிய பக்தர்கள்.

திருச்சி ராமச்சந்திரா நகர் அருள்மிகு வரம்தரும் ஸ்ரீ எல்லை காளியம்மன் திருக்கோவிலின் 25 ஆம் ஆண்டு பூக்குழி விழாவை முன்னிட்டு ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆறு படித்துறையில் இருந்து தீர்த்த குடம், பால்குடம், தீச்சட்டி ஏந்தி அழகு குத்தியும் கரகம்…

தி முஸ்லிம் லிட்டரரி சொசைட்டியின் 108-ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு திருச்சியில் நடந்த சிறப்பு பட்டிமன்றம்.

தி முஸ்லிம் லிட்டரரி சொசைட்டியின் 108 ஆம் ஆண்டு துவக்க விழா மற்றும் சிறப்பு பட்டிமன்றம் திருச்சி தமிழ் சங்க கூட்ட அரங்கில் அகமது பிரதர்ஸ் உரிமையாளரும், தி முஸ்லிம் லிட்டரரி சொசைட்டியின் தலைவருமான உமர் இக்பால் தலைமையில் நடைபெற்றது. விழாவில்…

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் புதிய கட்டிடங்கள் திறப்பு விழா – அமைச்சர் கே.என் நேரு பங்கேற்பு.

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் புதிதாகக் கட்டப்பட்ட பிரம்மாண்ட நுழைவாயில், முதல்வர் தே. சுவாமிராஜ் பன்னோக்கு வளாகம், நவீன வசதிகளுடன் கூடிய புதுப்பிக்கப்பட்ட தேர்வு நெறியாளர் அலுவலகம், புதிய தகவல் தொழில்நுட்பத்துடன் கூடிய வகுப்பறை வளாகம், விளையாட்டுத் தரத்தினை மேம்படுத்தும் வகையில்…

திமுக அரசை கண்டித்து திருச்சியில் அதிமுக நடத்திய பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்.

தமிழகம் முழுவதும் இன்று திமுகவின் செயல்பாடுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட கழகம் சார்பில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் மாவட்ட கழக செயலாளர்கள் குமார், பரஞ்ஜோதி, சீனிவாசன் ஆகியோர்…

பாதாள சாக்கடை பிரச்சனையை கண்டு கொள்ளாத ஸ்ரீரங்கம் எம்எல்ஏ, கவுன்சிலர் – கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்த பெண்கள்:-

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமை இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி அளித்தனர். அதப்போது…

திமுகவின் சாதனைகள் பற்றி வீடு வீடாக சென்று திண்ணை பிரச்சாரம் செய்த மண்ணச்ச நல்லூர் எம்எல்ஏ கதிரவன்:-

தமிழகத்தில் திராவிட மாடல் அரசின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டுமென திராவிட முன்னேற்றக் கழக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி தமிழக முழுவதும் திண்ணை பிரச்சாரங்களை சட்டமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள்…

பாஜக துவாக்குடி மண்டலம் சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை திருச்சி பாராளுமன்ற இணை அமைப்பாளர் டாக்டர் ஆர்.ஜி ஆனந்த் தொடங்கி வைத்தார்..

திருச்சி திருவெறும்பூர் அருகே துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் ஏ.ஆர்.எஸ் திருமண மண்டபத்தில் பாரதிய ஜனதா கட்சி துவாக்குடி மண்டலம் சார்பில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ முகாமிற்கு மண்டல தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார்.இதில்…

சாதனை பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள், சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு விழா திருச்சியில் நடைபெற்றது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைத்து வரும் பெண்களுக்கு அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகம் மற்றும் மாற்றம் அமைப்பின் சார்பில் பாராட்டு மற்றும் வாழ்த்துகள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது…

பன்முக சேவையில் 35 ஆண்டுகள் நிறைவு செய்த திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார்:-

திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள். 1990 முதல் 2024வரை 35 ஆண்டுகளாக சமூக சேவகர், சமூக ஆர்வலர் மற்றும் பேச்சாளர், வரலாற்று நூல் ஆய்வாளர்,…

பாஜக அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும்- கனிமொழி எம்பி பேட்டி.

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள எல்லோருக்கும் எல்லாம் முதல்வர் பிறந்தநாளின் பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருச்சி விமான நிலையம் வந்து அடைந்த, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி பேட்டி.. தற்போது தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றுக்…

இந்திய கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் நிச்சயம் உருவாகும் – இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர்மொய்தீன் பேட்டி

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் திமுக…

பிசியோதெரபி மருத்துவர்களை டெக்னீசியனாக பதிவு செய்ய வலியுறுத்தக் கூடாது. – பிசியோதெரபி மருத்துவர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

இந்தியன் இயன்முறை பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க மாநில தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருச்சி ரயில்வே ஜங்ஷன் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பிசியோதெரபி மருத்துவர் களை டெக்னீசியனாக பதிவு செய்ய வலியுறுத்தக் கூடாது. பிசியோதெரபியை தமிழில் இயன்முறை மருத்துவம் என்றும் பிசியோதெரபிஸ்ட்களை…

ஹோலி கிராஸ் கல்லூரி சார்பில் “ரன் ஃப்ளோ” 4 கிலோ மீட்டர் தூர மினி மாரத்தான் விழிப்புணர்வு போட்டி – 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு..

பெண்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கை முறையின் பலன்களைப் எடுத்துரைக்கவும், உடல் சுறுசுறுப்புடன் இயங்கும் முயற்சியாக திருச்சி புனித சிலுவை தன்னாட்சிக் பெண்கள் கல்லூரி சார்பில் “ரன் ஃப்ளோ” என்ற தலைப்பில் 4 கிலோமீட்டர் தூர மினி-மராத்தான் போட்டி இன்று நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு…

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தீர்ப்பு – பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கிய மக்கள் அதிகாரம் அமைப்பினர்

தூத்துக்குடி ஸ்டெர்லைட்டை நச்சு ஆலை மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது ஆலை தரப்பில் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது .  மக்கள் அதிகாரம் சார்பில் மாவட்டச் செயலாளர் செழியன் தலைமையில் மத்திய…

தற்போதைய செய்திகள்