Month: March 2024

14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி NSS மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி.

14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி திருச்சி குமர வயலூர் கோவில் முன்பாக தொடங்கியது.  இந்த விழிப்புணர்வு பேரணியை குமர வயலூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர்…

ஏர்போர்ட்டில் 66-லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் பறிமுதல் – சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமான போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது இதில் வரும் பயணிகள் தங்கம் மற்றும் வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வருவதும் அதனை அவ்வப்போது சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தும் வருவது தொடர் கதையாகி இருந்து…

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த கே.என் அருண் நேரு.

வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட திமுக கழக முதன்மை செயலாளர் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே என் நேருவின் மகன் கே.என்.அருண் நேரு சென்னையில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் விருப்ப மனுவை அமைப்புச்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா 76வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நடிகை விந்தியா பங்கேற்பு.

அதிமுக திருச்சி மாநகர், மாவட்டம் சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மரக்கடை பகுதியில் நடைபெற்றது. விழாவிற்கு அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட கழக செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக…

ஏழிசை மன்னர் எம்.கே. தியாகராஜ பாகவதரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு விஸ்வகர்மா சமுதாயத்தை சேர்ந்த நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகேமுத்தரையர் மணிமண்டபம், ரூ.99 லட்சம் செலவில், அவரது முழு உருவச் சிலையுடன், 2,400 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது‌. மேலும், 1,184 சதுர அடி பரப்பளவில் மண்டபத்தின் தரைத் தளமானது கிரானைட் கற்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.…

திட்டக்குழு உறுப்பினர் களுக்கான ஒருநாள் பயிற்சி கருத்தரங்கு கலெக்டர் பிரதீப் குமார் பங்கேற்பு.

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 14 வட்டாரங்கள் வளர்ச்சி குறியீட்டில் பின்தங்கிய வட்டாரங்களாக கண்டறியப்பட்டுள்ளது மேலும் வளர்ச்சி திட்டத்தினை செயல்படுத்திட ஏதுவாக வட்டார மேம்பாட்டு உத்திகள் தயாரிப்பு…

திருச்சியில் இன்று 30, 003 மாணவ மாணவியர் பிளஸ் டூ தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் இன்று முதல் பிளஸ் டூ பொதுத்தேர்வு தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்டத்தில் உள்ள இரண்டு கல்வி மாவட்டங்களை சேர்த்து 13 ஆயிரத்து 63 மாணவர்களும், 16,400 மாணவிகளும் என மொத்தம் 30 ஆயிரத்து மூன்று பேர் பிளஸ்…