Month: May 2024

முக்கொம்பூர் மேலணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது:-

மேட்டூர் அணையிலிருந்து வீராணம் ஏரிக்காக திறக்கப்படும் தண்ணீர் முக்கொம்பு மேலணையில் உள்ள காவிரி கதவணை வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் காவிரி கதவணையில் உள்ள ஷட்டர்களில் நடைபெற்று வரும் புணரமைப்பு பணிகள் உடனடியாக முடிக்கப்பட வேண்டி உள்ளதால் நேற்று முக்கொம்பு மேலணையிலிருந்து…

திருச்சி வாழையூர் ஸ்ரீ அய்யனார் ஸ்ரீ கரும்பாயிரம் சுவாமி திருக்கோயில் மஹா கும்பாபிஷேக‌ விழா – பக்தர்கள் தரிசனம்:-

திருச்சி மாவட்டம்,  சிறுகனூர் அருகே வாழையூர் ஊராட்சியில் அமைந்துள்ள  ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கரும்பாயிரம் சுவாமி திருக்கோயில். இத்திருக்கோயில் புணரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவானது.மே 22ம் தேதி புனித நீர் கொண்டு வருதலுடன் தொடங்கியது. தொடர்ந்து பரிவார…

திருச்சியில் தனியார் பேருந்து ஓட்டுனரை தாக்கிய வாலிபர் கைது:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பின்னவாசல் பகுதியைச் சேர்ந்த சுதாகரன் (44) இவர் தனியார் பேருந்து ஓட்டுனராக உள்ளார். இந்நிலையில் நேற்று பேருந்தை திருச்சியிலிருந்து அரியலூர் நோக்கி ஒட்டி சென்ற போது நம்பர் ஒன் டோல்கேட் அருகே வந்த போது முத்தரையர்…

டம்ளர், முட்டைகளில் 5 நிமிடம் யோகாசன நிலையில் அமர்ந்து உலக சாதனை படைத்த திருச்சி டைனி கிட்ஸ் பிளே ஸ்கூல் மாணவ மாணவிகள்:-

திருச்சி பெரிய செட்டி தெரு பகுதியில் உள்ள டைனி கிட்ஸ் பிளே ஸ்கூல் சார்பாக உலக சாதனை நிகழ்ச்சி திருச்சி தமிழ் சங்க கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் ஆசிரியை தேவகமலா வரவேற்புரை ஆற்றிட டைனி…

இந்தியாவில் பிரதமர் மோடியை முதல் முதலில் எதிர்த்து பேசியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் – அமைச்சர் நேரு பேச்சு:-

திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் மத்திய, வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.. இந்த கூட்டம் மாவட்ட அவை தலைவர் பேரூர் தர்மலிங்கம் , அம்பிகாபதி ஆகியோர் தலைமையிலும் திமுக முதன்மை செயலாளர் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு முன்னிலையில் நடைபெற்றது..…

திருச்சி திருவானைக் கோவில் யானை அகிலாவின் 22-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் படங்கள்:-

பஞ்சபூத ஸ்தலங்களில் நீர் ஸ்தலமாக விளங்குவதும், கோச்செங்கட்சோழனால் கட்டப்பட்டதுமான திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் ஆலயம் மிகவும் பிரசித்திபெற்றது. இவ்வாலயத்தில் சிலந்தி சிவலிங்கத்தின் மேல் வலை பின்னி வெயில், மழை மற்றும் மரத்தின் சருகுகள் லிங்கத்தின்மேல் விழாமல் பாதுகாத்தது என்றும்…

மாமன்னர் போரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1349 வது சதய விழா – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய விசுவ ஹந்து பரிசத் மாநில இணைச் செயலாளர் செந்தில் முருகன் ஜி:-

மாமன்னர் போரசர் பெரும்பிடுகு முத்திரையர் அவர்களின் 1349 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திரு உருவச் சிலைக்கு விசுவ ஹந்து பரிசத்தின் சார்பாக மாநில இணைச் செயலாளர் செந்தில் முருகன்…

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1349வது சதய விழா – மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில துணைத் தலைவர் பேட்ரிக் ராஜ்குமார்:-

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1349 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி மாநகரின் மையப் பகுதியான ஒத்தக்கடையில் அமைக்கப்பட்டுள்ள பெரும்பிடுகு முத்தரையரின் திரு உருவச் சிலைக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில துணைத்தலைவர்…

சவுக்கு சங்கர் மீது நடவடிக்கை எடுக்ககோரி போலீஸ் எஸ்பியிடம் பாஜக பொதுச் செயலாளர் சூர்யா சிவா புகார்:-

சமூக வலைதளமான யூடியூபில் முக்குலத்தோர் சமூகத்தினையும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி விழாவையும் அவமானப்படுத்தும் விதமாகவும், முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எந்த வேலைக்கு செல்லாமல் குடிபோதையில் இருப்பதாகவும், குற்ற பின்னணி உடையவர்களான அந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களை எந்த ஒரு…

விஜய வாடாவில் நடந்த சர்வதேச அளவிலான ஆசிய சிலம்பாட்ட போட்டியில் ஒட்டுமொத்த சம்பியன்சிப் பட்டத்தை வென்ற திருச்சி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு:-

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே நொச்சியம் பகுதியில் நெல்லுகுத்தியார் சிலம்பாட்ட சங்கம் உள்ளது. சங்கம் ஆறாவது தலைமுறையாக ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சரவணகுமார் பயிற்சியாளராக இருந்து வருகிறார். நான்கு வருடமாக சிலம்பம் குறித்த பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் 50க்கும் மேற்பட்ட…

முல்லைப் பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு இறுதியான தீர்ப்பை பெற்றுத் தந்த ஒரே தலைவர் புரட்சித் தலைவி ஜெயலலிதா – திருச்சியில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பேட்டி:-

பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்று அவருக்கு 1,349 வது சதய விழாவை முன்னிட்டு திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலைக்கு அண்ணா திராவிட முன்னேற்ற கழக தொண்டர்கள்…

அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோவில் வைகாசி விசாக தேரோட்டம் – திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்:-

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள அன்பில் கிராமமத்தில் அன்பில் சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் வைகாசி விசாக தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உபகோவிலாக விளங்கும்…

விவசாயிகளை விடுதலை செய்யக்கோரி திருச்சியில் செல்போன் டவர் மீது ஏறி விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தால் பரபரப்பு:-

தமிழக விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக பாரத பிரதமர் மோடி அவர்கள் கடந்த 2014, 2019ஆம் ஆண்டுகளில் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் 22.05.2024…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ 82 லட்சம் ரொக்கம், 2 கிலோ 207கிராம் தங்கம், 2 கிலோ 950 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கை:-

சக்தி தலங்களில் முதன்மையானது, பிரசித்தி பெற்றதளமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் பல ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்திக்கடனை காணிக்கை உண்டியல்களில் செலுத்தி விட்டு செல்வார்கள். அப்படி கடந்த 15…

திருச்சி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்ட பெலிக்ஸ் ஜெரால்ட் சிறையில் அடைப்பு:-.

தமிழக காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்களை அவதூறு பேசியதாக சவுக்குசங்கர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவரை தேனியில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறை அடைக்கப்பட்டார். மேலும் அவர் குட்ட சட்டத்தில் தற்போது கைது…

தற்போதைய செய்திகள்