Month: April 2025

ரயில்வே மேம்பால பணிகள் அனைத்தும் விரைவில் முடியும் – திருச்சியில் எம்பி துரைவைகோ பேட்டி:-

திருச்சியில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கு பெற்ற ரயில்வே குறைபாடுகள், பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் தென்னக ரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெற்றது‌ இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த திருச்சி நாடாளுமன்ற…

திருச்சியில் வீடு வீடாக சென்று குடிநீர் தொட்டிகளை ஆய்வு செய்த மேயர் அன்பழகன்:-

திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் உள்ள மின்னப்பன் தெரு, பணிக்கன் தெரு ஆகிய பகுதிகளில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதால் பரிதாபமாக 2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் தற்போது வரை 120 பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் வாந்தி…

வீட்டிற்கு தீ வைத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலையத்தில் இரண்டு குழந்தைகளின் தாய் புகார்:-

திருச்சி பிராட்டியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் விஜய் லட்சுமி என்பவர் இன்று காலை திருச்சி அமர்வு நீதிமன்ற காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார் அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- திருச்சி பிராட்டியூர் மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் நடராஜன் இவர்…

திருவெறும்பூர் வேங்கூர் பகுதியில் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு பா.ஜ.க. இந்திரன் தலைமையில் பொதுமக்கள் அளித்தனர்:-

திருச்சி திருவெறும்பூர் வேங்கூர் வடக்கு தெரு பகுதியைச் சேர்ந்த வசந்தா உள்ளிட்ட பொதுமக்கள் திருச்சி மாநகர் மாவட்ட பாஜக செயற்குழு உறுப்பினர் இந்திரன் தலைமையில் கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;- நாங்கள் மேற்கண்ட…

டெல்டா கென்னல் கிளப் சார்பில் திருச்சியில் வரும் 27ம் தேதி மாநில அளவிலான நாய் கண்காட்சி – தலைவர் Dr.ராஜவேல் பேட்டி:-

டெல்டா கென்னல் கிளப் இந்தியாவில் நாய் கண்காட்சிகளுக்கான மதிப்புமிக்க ஆளும் குழுவான கென்னல் கிளப் ஆஃப் இந்தியா மூலம் அதிகாரப்பூர்வமாக அங்கீகாரம் பெற்றுள்ளது. இனத்தின் தரநிலைகள், பொறுப்பான செல்ல பிராணிகள் உரிமை மற்றும் உலகத் தரம் வாய்ந்த நாய் கண்காட்சிகளை மேம்படுத்துவதில்…

திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகத்தை சிவானி கல்விகுழும தலைவர் செல்வராஜ் திறந்து வைத்தார்:-

திருச்சி மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்க புதிய அலுவலகம் திருச்சி மத்திய பஸ்நிலையம் அருகில் மெக்டொனால்ட் சாலையில் கலையரங்கம் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திறப்பு விழாவுக்கு சிவானி கல்விகுழும தலைவரும், தமிழ்நாடு சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பின் செயலாளரும், அகில இந்திய…

திருச்சியில் 3-பேரின் மரணத்திற்கு காரணம் குறித்து திருச்சி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கைக்கு அமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கண்டனம்:-

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி, மண்டலம்-5, வார்டு எண்-08, பனிக்கன் தெரு உறையூர் மற்றும் வார்டு எண்10 மின்னப்பன் தெரு உறையூர் ஆகிய பகுதிகளில் வாந்தி மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டு, அப்ப பகுதிகளைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து அப்பகுதியில்…

நீட் தேர்வை ரத்து செய்யாத திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்காக திருச்சி அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி:-

நீட் நுழைவு தேர்வை ரத்து செய்வோம் என்று கடந்த தேர்தலின் போது பொய் வாக்குறுதி கொடுத்து ஆட்சியைப் பிடித்த திமுக அரசை கண்டித்தும், இன்னுயிரை மாய்த்துக் கொண்ட 22 மாணவ, மாணவிகளுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைந்த திருச்சி…

திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் தூண்டுதலின் பேரில் எங்களது கூட்டத்திற்கு அனுமதி ரத்து – திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சி நிறுவனர் பிஷப் கிறிஸ்து மூர்த்தி குற்றச்சாட்டு:-

திருச்சியில் இந்திய கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் பிஷப்.கிறிஸ்துமூர்த்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். எங்களது இந்திய கிறிஸ்துவ ஜனநாயக கட்சி துவங்கிய 27ஆண்டு முடிவடைகிறது. இதனை முன்னிட்டு வரும் 20ம் தேதி ஈஸ்டர் தினமான அன்று 27ஆம் ஆண்டு விழாவையொட்டி…

திருச்சியில் அடுத்த ஆண்டு ₹.30 கோடியில் 500 மின் ஆட்டோக்கள் மற்றும் 250 பெண் ஓட்டுநர்களுக்கு வாய்ப்பு! – முதன்மை செயல் அதிகாரி மரிய ஆண்டனி தகவல்:-

திருச்சியில் புதிய மின்சார ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஊர் கேப்ஸ் என்று சொல்லப்படும் இந்த ஆட்டோ சேவை பெண் ஓட்டுநர்களை ஊக்கப்படுத்தவும், சோலார் சார்ஜிங் ஸ்டேஷன் போன்ற முக்கிய விரிவாக்கத் திட்டங்களை இந்த ஊர் கேப்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த…

சித்திரை திருவிழாவை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்ப உற்சவம் – ஏராளமான பக்தர்கள் தரிசனம்:-

சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி சாமி தரிசனம் செய்து செல்வார்கள். மேலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்கள் சிறப்பு வாய்ந்தவையாகும் குறிப்பாக…

திருச்சி அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் சீனிவாசன் திறந்து வைத்தார்:-

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக வழக்கறிஞர் அணி சார்பில் கோர்ட்டு முன்பு நீர் மோர் பந்தல் திறப்பு விழா மாவட்ட செயலாளரும் முன்னாள் துணை மேயருமான சீனிவாசன் தலைமை தாங்கி நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர்,…

திமுக அமைச்சர் பொன்முடியை கண்டித்து திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்:-

விசுவ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்டம் சார்பாக ஹிந்து தர்மத்தின் இரு சமயத்தின்( சைவம்,வைணவம்) சின்னங்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்தும், அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வலியுறுத்தி திருச்சி மரக்கடை எம்ஜிஆர் சிலை அருகே விசுவ ஹிந்து பரிஷத் மாவட்டத்…

பாஜக மோடி அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் ரெக்ஸ் தலைமையில் திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது:-

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ஒன்றிய பாஜகவின் மோடி அரசாங்கம் தன்னிச்சையாக, சட்டத்திற்கு புறம்பாக, நேஷனல் ஹெரால்டு சொத்துகளை கையகப்படுத்த முயற்சிப்பதோடு, அன்னை சோனியா காந்தி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததை கண்டித்து…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழா – திருச்சி பாஜக சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர் :-

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருச்சி மாவட்ட தரவு மேலாண்மை பிரிவு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக…