Author: JB

சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம். உதவி செய்வது போல் நடித்து ரூ.5 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில் வசூல்…

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜய காந்துக்கு ஊர்வலமாக சென்று அஞ்சலி.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவரும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான மறைந்த விஜயகாந்திற்கு இரங்கல் செலுத்தும் விதமாக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் டி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற மவுன அஞ்சலி ஊர்வலம் திருச்சியில் கேகே நகர் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கி…

வினோத் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் மேயர் தொடங்கி வைத்தார்.

திருச்சி வினோத் கண் மருத்துவமனை மற்றும் நகர நிர்வாக துறை இணைந்து திருச்சி உறையூர் பகுதியில் உள்ள கைத்தறி நெசவாளர் மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது. இந்த கண் சிகிச்சை முகாமிற்கு பத்தாது வார்டு கவுன்சிலர்…

ஜன.10ம் தேதி முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திருச்சி வருகை முன்னாள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தகவல்.

திருச்சி மாநகர் மாவட்ட ஓ பன்னீர்செல்வம் அணி நிர்வாகிக ஆலோசனைக் கூட்டம் அவை தலைவர் வக்கீல் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது இதில் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வெள்ளமண்டி ஜவஹர்லால் நேரு முன்னிலை வகித்தார் கூட்டத்தில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சர்…

“சட்டமன்ற நாயகர் கலைஞர்” எனும் தலைப்பில் திருச்சியில் நடந்த கருத்தரங்கு அரசு தலைமை கொறடா செழியன் பங்கேற்பு.

திருச்சி கி. ஆ. பெ. விஸ்வநாதன் மேல்நிலைப் பள்ளியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சட்டமன்ற நாயகர் கலைஞர் எனும் தலைப்பில் கருத்தரங்கு அரசு தலைமைக் கொறடா முனைவர் செழியன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கருத்தரங்கில் கலந்து…

2024 தேர்தலில் பாஜகவை தோற்கடிக்கவும், இந்தியா கூட்டணியை ஆதரித்து திருச்சியில் ஜன.7ம் தேதி பேரணி மாநாடு – மாநில செயலாளர் ராஜு பேட்டி.

இது தொடர்பாக திருச்சியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது மக்கள் அதிகாரத்தின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராஜு பேசுகையில்.., வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாசிச பிஜேபியை தோற்கடிக்க வேண்டும் இந்தியா கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருச்சி புத்தூர்…

வருகிற ஜன.23, 24ம் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டம் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவிப்பு.

திருச்சி மாவட்ட மதிய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையகம் முன்பு திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் பொதுச்செயலாளர்…

திருச்சியில் அறிவுசார் மைய பசுமைக் கட்டிடத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்த முதல்வர்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் சென்னை, தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் செயல்படும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்தின் சார்பிலும், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பிலும்,…

பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.

திருச்சி கோட்டை ரெயில்வே ஸ்டேஷன் ரோடு செல்லும் பகுதியில் உள்ள திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் நேற்று இரவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் துரை தலைமை தாங்கினார். இதில் பொதுச் செயலாளர் ரகுராமன்,பொரு ளாளர்…

தமிழக அரசை கண்டித்து தொடர் போராட்டம் – திருச்சியில் நடந்த டிட்டோ ஜேக் பேரமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம்.

தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜேக் பேரமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி அருண் ஓட்டல் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் மயில்…

திருச்சி பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை ஆய்வு செய்த எம்எல்ஏ கதிரவன்.

திருச்சி மாவட்டம் பிச்சாண்டர் கோவில் ஊராட்சி பகுதிக்குட்பட்ட திருமண மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் முகம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து முகாமை ஆய்வு செய்தார். இந்த முகாமில்…

திருச்சி நத்தர்ஷா பள்ளிவாசலில் வக்பு வாரிய உறுப்பினர்கள் இன்று ஆய்வு.

வக்பு வாரியத்தின் கீழ் ஏராளமான தர்காக்கள் உள்ளன. மேலும், தமிழ்நாடு முழுவதும் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்கள் அந்தந்த பகுதியில் தலைமை அறங்காவலர் மற்றும் செயல் அறங்காவலர்கள் குழு மூலமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.அதன் அடிப்படையில் திருச்சியில் உள்ள நத்தர்ஷா பள்ளிவாசலில்…

தமிழக உள்ளூர் சேனல் ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம் திருச்சியில் இன்று நடைபெற்றது.

தமிழக உள்ளூர் சேனல் ஆப்ரேட்டர்கள் பொதுநல சங்கத்தின் மாநில தொழில் பாதுகாப்பு கருத்தரங்கம் திருச்சி ரம்யாஸ் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு நிர்வாகி ராஜூ தலைமை தாங்கினார். முன்னதாக நிர்வாகி சேகர் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கில் திருச்சி என் டி…

திருச்சி கே.கள்ளிக்குடி ஊராட்சியில் நடந்த மக்களுடன் முதல்வர் முகாமை ஆய்வு செய்த ஊராட்சி மன்றத் தலைவர் சுந்தரம்.

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம் கே கள்ளிக்குடி ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட என் ஆர் ஐ ஏ எஸ் அகாடமி வளாகத்தில் மக்களுடன் முதல்வர் முகம் இன்று நடைபெற்றது. இந்த முகாமை கே கல்லுக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் சுந்தரம்…

திருச்சி தெப்பக் குளத்தை சுற்றி உள்ள கடைகள் அப்புறப் படுத்தபடும் – மேயர் அன்பழகன் தகவல் .

இந்த வருடத்தின் முதல் மாமன்ற கூட்டம் திருச்சி மாநகராட்சி கூட்டரங்கில் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது இதில் மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மேயர் அன்பழகன்…

தற்போதைய செய்திகள்