சாலை விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் படுகாயம். உதவி செய்வது போல் நடித்து ரூ.5 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.
திருச்சி மாவட்டம் சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் லால்குடி அருகே மேல வாளாடியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் ராஜம் சுக்கு கம்பெனியின் வினியோகஸ்தராக இருந்து வருகிறார். இந்த நிறுவனத்தில் ஜாபர் என்பவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பல்வேறு கடைகளில் வசூல்…















