ஏர்போர்ட் வந்த பயணியின் ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்திய 260 கிராம் தங்கம் பறிமுதல்.
திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து வைத்து…