Author: JB

ஏர்போர்ட் வந்த பயணியின் ஆசனவாயில் மறைத்து வைத்து கடத்திய 260 கிராம் தங்கம் பறிமுதல்.

திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று காலை சிங்கப்பூரிலிருந்து வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது பயணி ஒருவர் தனது ஆசனவாயில் மறைத்து வைத்து…

முதல்வருக்கு பதிவு தபால் மூலம் கோரிக்கைகள் அனுப்பிய தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்ட அமைப்பினர்.

தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பு சார்பில் சுமார் 150 க்கு மேற்பட்ட தொழில் சங்கங்கள் இணைந்து தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முறையிட்டு வருகிறது அந்த வகையில் இன்று காலை தலைமை தபால் நிலையத்தில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள்…

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்ஜோதி வெளியிட்டுள்ள அறிக்கை:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் ஆணைக்கிணங்க பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழா மற்றும் மதுரையில் நடைபெற்ற வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டில்…

நள்ளிரவில் வீடு புகுந்து பெண்ணின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தாலிச் செயினை பறிப்பு – மர்ம ஆசாமிகளுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியத்தில் உள்ள சரடமங்கலம் ஊராட்சியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (38). இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தைகள் உள்ளனர். ராமச்சந்திரன் விவசாய கூலி வேலை செய்து வருகிறார். நேற்று இரவு…

திருச்சி ஜி.எச் முன்பு இறந்த கிடந்த மூதாட்டி போலீசார் விசாரணை.

திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு உள்ள நடைபாதையில் அடையாளம் தெரியாத மூதாட்டி ஒருவர் இறந்து கிடப்பதாக ஜி.எச் காவல் நிலைய போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இட வந்த போலீசார் இறந்த கிடந்த மூதாட்டியின் உடலை…

மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பாக 2ம் நாள் தொடர் மறியல் போராட்டம் ஸ்ரீரங்கம் தேவி தியேட்டர் அருகில் இருந்து புறப்பட்டு ஊர்வலமாக திருவரங்கம் ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது . இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக விலைவாசி…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கக் கோரி ரேஷன் கடையை முற்றுகையிட்ட பெண்களால் திருச்சியில் பரபரப்பு.

தமிழகத்தில் முதல்வராக மு க ஸ்டாலின் பதவி ஏற்றது முதல் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறார் அதிலும் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். தற்போது கலைஞர் மகளிர் உரிமைத்…

பட்டப் பகலில் கணக்காளரிடம் கத்தி முனையில் ரூபாய் 37 லட்சம் பறிப்பு – தப்பி சென்ற மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு.

திருச்சி காந்தி மார்க்கெட்டில் 50க்கும் மேற்பட்ட மொத்த வியாபார செய்யும் மளிகை கடைகள் இயங்கி வருகிறது. இந்தக் கடைகளில் நாள் ஒன்றுக்கு பல லட்சம் ரூபாய் வரவு செலவு செய்யப்படுகிறது. முதல் நாள் நடைபெறும் வியாபாரத்தில் வரும் பணத்தை மறுநாள் காலை…

அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், அணி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் செயலாளர் பரஞ்சோதி தலைமையில் நடைபெற்றது.

அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் திருச்சி மாவட்ட கழக அலுவலகத்தில்…

திருச்சி மணல் குவாரியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடி ரெய்டு – முக்கிய ஆவணங்கள் பறிமுதல்.

தமிழகம் முழுவதும் அமலாக்கத் துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர் அதில் திருச்சி கொண்டையம்பட்டி பகுதியில் உள்ள மணல் குவாரியில் அமலாக்க துறையினர் திடீர் சோதனையை மேற்கொண்டனர் சுமார் 10 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் கட்டு கட்டாக ஆவணங்கள்…

தமிழக அரசின் கல்வித் துறையின் மெத்தன போக்கை கண்டித்து டிட்டோ ஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோ ஜாக் திருச்சி மாவட்டம் சார்பில் தமிழக அரசின் கல்வித் துறையின் மெத்தன போக்கை கண்டித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது இந்த…

இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பா.ஜ.கவினர் கைது.

சனாதனத்தை ஒழிப்போம் என கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்தும், சனாதன தர்ம ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பதவி விலக கோரியும், திருச்சி திருவானைக்கோவில் இந்து சமய அறநிலையத்துறை மண்டல இணை ஆணையர்…

திருச்சியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் – அதிமுக அமைப்புச் செயலாளர், முன்னாள் துணை மேயர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல் தலைவர், தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 66 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி அதிமுக மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள மாவட்ட…

தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாள் – அதிமுக முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் மலர் தூவி அஞ்சலி.

திருச்சி அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில், திருச்சி மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த, இந்திய விடுதலைப் போராட்ட வீரர், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக போராடிய தமிழக அரசியல்…

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமல்ல – எம்.பி திருநாவுக் கரசர் பேட்டி.

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஏற்பாட்டில் நடைபெற்ற மாபெரும் இலவச வேலை வாய்ப்பு முகாம் தந்தை பெரியார் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமனோர் கலந்துக் கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.பி…

தற்போதைய செய்திகள்