Author: JB

திருச்சியில் தொடர் மழை காரணமாக இன்று ஒரு நாள் பள்ளி, கல்லூரி களுக்கு விடுமுறை – கலெக்டர் அறிவிப்பு.

திருச்சி மாவட்டத்தில் இன்று 11-ம் தேதி விடியற்காலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் திருச்சியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாணவர்களும் பொது மக்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்…

திருச்சி கொள்ளிடக் கரையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகளால் சுகாதார சீர்கேடு – அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

திருச்சி நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள கொள்ளிடக்கறையில் மலை போல் குவிந்து கிடக்கும் குப்பை கழிவுகள் பொதுமக்களுக்கு பெரும் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் இப்பகுதியை சுற்றியுள்ள கடைகளில் இருந்து மூட்டை மூட்டையாக கொண்டு வரப்படும் கோழியின்…

திருச்சியில் நவ 18ம் தேதி பாடகர் சித் ஸ்ரீராமின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி – டிக்கெட்டை வெளியிட்டு ரசிகர்களுக்கு அழைப்பு.

எல்சிஏ எண்டர்டெயின்மென்ட் சார்பில் புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர் சித் ஸ்ரீராம் அவர்களின் இசை நிகழ்ச்சி வருகிற நவம்பர் மாதம் 18ஆம் தேதி திருச்சி மொராய் சிட்டி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த இசை நிகழ்ச்சி குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பு திருச்சி…

குழந்தைகள் தினத்தை முன்னிட்டு திருச்சி மண்ணச்ச நல்லூர் அரசு பள்ளியில் பயிலும் சிறுவர் சிறுமியர் பங்கேற்ற மாறுவேட போட்டி.

குழந்தைகள் தினம் உலகம் முழுவதும் நவம்பர் 14-ம் தேதி கொண்டாடப் படுவதை முன்னிட்டு திருச்சி மன்னச்சநல்லூர் அரசு மாதிரி மகளீர் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் 4-ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு…

அரசு பள்ளி மாணவ, மாணவிகளை விமானம் மூலம் கல்வி சுற்றுலா அழைத்து சென்ற அமைச்சர் மகேஷ்.

தமிழக அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுகிறார்கள். அவர்களோடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் அவர்களோடு செல்கிறார். சார்ஜா செல்ல திருச்சி விமான நிலையம் வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்…

சிறப்புக் குழந்தை களுக்கான ஒரு நாள் இன்பச் சுற்றுலா – கலெக்டர் பிரதீப் குமார் வழி அனுப்பி வைத்தார்.

தமிழக அரசினால் அங்கீகாரம் மற்றும் நிதியுதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் செயல்பட்டு வரும் ஆரம்ப நிலை பயிற்சி மையங்களில் பயிற்சி பெறும் குழந்தைகள் மற்றும் பராமரிப்புகளுடன் மாவட்ட தலைநகரத்தில் இருந்து 100 கி.மீ.க்கு மிகாமல் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் வழிகாட்டுதலின்படி…

திருச்சி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மாறு வேடத்தில் சென்று 33 கோடி மதிப்பிலான பாலாஜி உலோக சிலையை மீட்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்கால பாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததின் பேரில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ் பாண்டியராஜன் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகேந்திரன் தலைமை…

அமைச்சர் கே.என் நேருவின் 70வது பிறந்தநாள் விழா -கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு

திராவிட முன்னேற்றக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என் நேரு தனது 70-வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

திருச்சி 56-வது வார்டு கருமண்டபம் பகுதியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு.

திருச்சி கருமண்டபம் அசோக் நகர் தெற்கு முதலாம் வீதி, இரண்டாம் வீதி, வசந்த நகர், IOB காலனி மேற்கு மற்றும் கிழக்கு விஸ்தரிப்பு பகுதிகளில் திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார். இப்பகுதிகளில் நடைபெற்று வரும் புதை வடிகால் பணிகள்…

திருச்சியில் கேபிள் டிவி உரிமையாளர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் கைது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே நெருஞ்சலக்குடி ஊராட்சியை சேர்ந்தவர் மாதவன் வயது 45. இவர் சொந்தமாக கேபிள் டிவி நடத்தி வருகிறார். இவருக்கு மஞ்சுளா தேவி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.மஞ்சுளாதேவி லால்குடியில் உள்ள தனியார்…

திமுகவும் அதிமுகவும் அண்ணன் தம்பிகள் தான் ஆனால் பயணிக்கும் பாதைகள் தான் வேறு – திருச்சியில் ஓபிஎஸ் பேட்டி.

அதிமுக முன்னாள் சட்டமன்ற அரசு கொறடா துரை கோவிந்தராஜன் காலமானார் அவரது இருந்து சடங்கில் கலந்து கொள்வதற்காக தஞ்சாவூர் செல்வதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சிக்கு வந்த ஓ பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:- அப்போது திமுகவும் அதிமுகவும் அண்ணன்…

திருச்சியில் லாஜிக் இன்ஃபர் மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திருச்சி-கரூர் பைபாஸ் சாலை அண்ணாமலை நகர் சிவம் பிளாசா வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் நிறுவன திறப்பு விழா இன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து லாஜிக் இன்ஃபர்மேஷன் சிஸ்டம்ஸ் நிறுவன துணை நிறுவனர் பிரபு குமார் செய்தியாளர்களிடம்…

ஜல்லிக்கட்டு மாடுகளை காட்சிப் படுத்தப்பட்ட விலங்கு இனங்கள் பட்டியலில் இருந்து அகற்ற வேண்டும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கம் வலியுறுத்தல்.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார திருவிழாவான ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை செய்யும் நோக்குடன் தற்போது மீண்டும் 15க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று கூறி மனு அளித்துள்ள நிலையில் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம்…

வெளி நாட்டிற்கு கடத்த முயன்ற 3-அடி உயரமுள்ள திருவாச் சியுடன் கூடிய நடராஜர் உலோகச் சிலை மீட்பு.

தமிழகத்தின் பல பகுதிகளில் சிலைகளை திருடி தொன்மையான சிலைகள் என கூறி ஏமாற்றி சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலையடுத்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை சிலை திருட்டு தடுப்புப்பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்தமுரளி மற்றும் காவல் துறை தலைவர்…

திருச்சியில் வாகனம் மோதி ஐடி பார்க் பெண் இன்ஜினியர் பரிதாப பலி போலீசார் விசாரணை.

திருவெறும்பூர் அருகே வாகனம் மோதி ஐடி பார்க் பெண் இன்ஜினியர் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது இது பற்றிய விவரம் வருமாறு. திருவெறும்பூர் அருகே உள்ளது நவல்பட்டுபர்மா காலனி இங்கு 15 வது தெருவில் வசித்து வருபவர்…