Author: JB

சனாதன தர்மத்தை பற்றி தவறாக யார் பேசினாலும் நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் – ஸ்ரீ செண்டலங்கார செண்பக மன்னார் ஜீயர்.

திருச்சி ஸ்ரீரங்கம் வட உத்தரவீதி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ஜீயர் பேசியது.. சமீபத்தில் தமிழ்நாடு அரசங்கத்தில் இருக்ககூடிய ஒரு அமைச்சர் சனாதன தர்மத்திற்கும், சனாதன தர்மத்திற்கு விரோதமாக பேசிக்கொண்டு இருக்கிறார். ஒரு அரசாங்கத்தில் இருக்ககூடிய அமைச்சர் ஜாதி,…

திருச்சியில் 41வது நாளாக விவசாயிகள் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 41 – வது நாளான இன்று மெழுகுவர்த்தி ஏந்தி…

திருச்சியில் கஞ்சா, லாட்டரி விற்ற 16 பேர் கைது – கமிஷனர் அதிரடி.

திருச்சி மாநகரில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனைத் தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில் திருச்சி எடமலைப்பட்டி புதூர், திருவரங்கம், கோட்டை, காந்தி மார்க்கெட், பாலக்கரை, தில்லை நகர் ஆகிய பகுதிகளில் கஞ்சா விற்பவர்கள்…

கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகிறார் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் பேட்டி.

வேளாண்மை மற்றும் உழவர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சர் எம்.ஆர். கே.பன்னீர்செல்வம் பேட்டி.. திருச்சியில் கடந்த 40 நாளாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற கேள்வி? எதற்காக போராட்டம் நடத்துகிறார், அய்யாக்கண்ணு எதற்கெடுத்தாலும் போராட்டம் செய்து கொண்டிருக்கிறார். ஊடகங்கள் இருப்பதால்…

வ.உ.சியின் 152வது பிறந்த நாள் – முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை.

வ.உ. சிதம்பரனாரின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லை நகர் பகுதியில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், அவரது திருவுருவ படத்திற்கு, புறநகர் வடக்கு மாவட்ட கழக அதிமுக சார்பில், திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட…

வ.உ.சியின் 152வது பிறந்த நாள் – முன்னாள் MP குமார் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை.

கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிள்ளை அவர்களின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி – புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் உள்ள அதிமுக மாவட்ட கழக அலுவலகத்தில், வ.உ.சிதம்பரனாரின் திருவுருவ படத்திற்கு, புறநகர் தெற்கு மாவட்ட கழக அதிமுக சார்பில், திருச்சி…

வ.உ.சியின் 152வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளர் வெல்லமண்டி நடராஜன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள வ.உ.சி சிலைக்கு ஓ.பி.எஸ் அணி சார்பில் அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான வெல்லமண்டி நடராஜன் தலைமையில் துணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அருகில் மாவட்ட செயலாளர்கள்…

வ.உ.சியின் 152வது பிறந்த நாள் – திருச்சி மாநகர அதிமுக சார்பில் மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை.

வ.உ. சிதம்பரனாரின் 152 – வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் அருகே உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் துணை மேயர், மாநில எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனிவாசன் தலைமையில்,…

திருச்சியில் 40வது நாளாக விவசாயிகள் பாடை கட்டி, காயத்திற்கு கட்டுப் போட்டு நூதன போராட்டம்.

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை முன்பாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர், சங்கத்தின் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதன் ஒருபகுதியாக நேற்று 39-வது நாளாக , விளை பொருளுக்கு உரிய விலை கிடைக்க வில்லை என்று…

விபத்தில் மூளை சாவு அடைந்த திருச்சி கூலி தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்.

திருச்சி மாவட்டம் மருதம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியான ராசு என்பவர் நேற்று முன்தினம் மருங்காபுரி பகுதியில் நேரிட்ட விபத்தில் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் உறவினர்கள் ஒப்புதலுடன் தானம் பெறப்பட்டு திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில்…

வீட்டிற்குள் புகுந்த கொடிய விஷமுள்ள ரத்த மண்டலம் என்கிற அரியவகை பாம்பு – உயிருடன் மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள எல். அபிஷேகப்புரத்தைச் சேர்ந்தவர் பாரதிமோகன். இவர் காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட நிர்வாகியாக பதவி வகித்து வருகிறார். இவரது வீட்டில் இன்று சுத்தம் செய்த போது மாடிப்படியின் கீழ் சிவப்பு நிறம் கொண்ட கொடிய விஷமுள்ள…

பள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து – அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்.

திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கிக்கொண்ட அரசு பேருந்து. அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர்த் தப்பினர். லால்குடி ரவுண்டானா பகுதியில் பெரம்பலூர் கொள்ளிடம் கூட்டு குடிநீர்…

அனுமதி இல்லாத மண் குவாரியை தடை செய்ய கோரி தேசிய மருத மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கலெக்டரிடம் மனு,

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாமில் தேசிய மருத மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் எம்பி செல்வம் தலைமையில் மனு அளிக்கப்பட்டது, அந்த மனுவில் திருவளர்ச்சோலை இரண்டாவது பிரதான சாலையிலிருந்து கீழே தெரு வழியாக மாதா…

அண்ணா சிலைக்கு வெண்டைக் காய் மாலை அணிவிக்க முயன்ற விவசாயி களுக்கும் – காவல் துறைக்கும் இடையே தள்ளுமுள்ளு.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி அண்ணாசாலை எதிரில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் 39 – வது நாளான இன்று வெண்டைக்காய் விலை…

பழைய குளத்தை தூர் வாருங்கள்… கலெக்டர் அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்ட பொதுமக்கள்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் வட்டம் இனாம்கல்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் அர்ஜின தெரு மற்றும் அருந்ததியர் பெருமக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குழந்தைகள் விளையாடும் இடங்களில் ஆக்கிரமித்து புதிதாக குளம் அமைக்கப் போவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்து அதற்கான…

தற்போதைய செய்திகள்