Author: JB

பள்ளி கல்லூரிகளில் சிலம்ப கலையை பாடமாக்க வேண்டும், தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்த சிலம்பம் உலக சம்மேளன பொதுச் செயலாளர் கராத்தே சங்கர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சிலம்பம் உலக சம்மேளனத்தின் சார்பில் தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டி இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி அசாம் போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலம்பாட்ட வீராங்கனைகள்…

இஸ்லாமிய சிறை வாசிகளை விடுதலை செய்யக் கோரி முஸ்லீம் உரிமை பாதுகாப்பு கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்.

தமிழகத்தில் கல்வி வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை 5 சதமாக உயர்த்தி வழங்ககோரியும், உடல் நலக்குறைவு ஏற்ப்பட்டு உயிர்போகும் நிலையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரியும், நாங்குநேரியில் மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை கொலை செய்ய…

திருச்சியில் 38வது நாளாக விவசாயிகள் வைக்கோல் தின்று அரை நிர்வாண காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி சிந்தாமணி பகுதியில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி 38வது வைக்கோல் தின்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் விவசாய…

உங்கள் தோழன் அறக்கட்டளை சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாமை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

உங்கள் தோழன் அறக்கட்டளை மற்றும் அப்போலோ மருத்துவமனை, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை ஆகியவை இணைந்து திருச்சி தென்னூர் ஆல் சயின்ஸ் நடுநிலைப்பள்ளியில் அனைத்து சமுதாய மக்களும் பயன்பெறும் வகையில் மாபெரும் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இந்த…

தீரன்நகர் ஸ்ரீ வீரதீர விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா பக்தர்கள் தரிசனம்.

திருச்சி மாவட்டம் நாச்சிக் குறிச்சி ஊராட்சி தீரன் நகரில்உள்ள ஸ்ரீ வீர தீர விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனராவர்த்தன கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது, இதைத்தொடர்ந்து மூலவர்களுக்கு மகா அபிஷேகம் மற்றும் அரசு வேம்பு திருக்கல்யாணமும் நடைபெற்றது,மங்கல…

சேவா சங்கம் பெண்கள் பள்ளி மாணவி களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கிய கலெக்டர் பிரதீப் குமார்.

திருச்சி சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா இன்று நடைபெற்றது விழாவில் திருச்சி சேவா சங்கம் தலைவி சகுந்தலா சீனிவாசன் வரவேற்புரை ஆற்றினார். விழாவில் மேயர் அன்பழகன் வாழ்த்துரை வழங்கினார் சிறப்பு விருந்தினராக திருச்சி மாவட்ட…

குறவர் இன மக்களுக்கு வழங்கிய விவசாய நிலங்களை மீட்டுத் தரக்கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகளின் கோரிக்கையான விவசாய விலை பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை, விவசாயிகள் வாங்கிய வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும், காவிரி நீரினை உடனடியாக கர்நாடக அரசு திறந்து…

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் திருச்சியில் நடந்த செயற்குழு கூட்டம்.

அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு கூட்டம் திருச்சி நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் மாநில பொருளாளர் இளங்கோவன் வரவேற்புரை ஆற்றிட மாநிலத் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ரவி…

Dr.அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி.

திருச்சி டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்வு , திருச்சி சாஸ்திரி சாலையில் நடைபெற்றது. திருச்சி மாநகர் வடக்கு துணை ஆணையர் அன்பு மனித சங்கிலி என்னை தொடங்கி…

மத்திய அரசு 10 கோடி ஏழை பெண்களுக்கு புதிதாக கேஸ் இணைப்புகளை வழங்கியுள்ளது – வானதி சீனிவாசன் எம்எல்ஏ பேட்டி.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாரதிய ஜனதா கட்சியின் மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலத் தலைவர் உமா ரவிராஜன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தேசிய மகளிர்…

மத்திய அரசை கண்டித்து திருச்சி காவிரி ஆற்றில் இறங்கி 36வது நாளாக விவசாயிகள் போராட்டம்.

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் மாநில தலைவர் அய்யாகண்ணு தலைமையில் கடந்த 36நாட்களாக விவசாய பொருட்களுக்கு இரட்டிப்பான விலைக்கு வழங்க வேண்டும், உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையை ஏற்று காவிரி ஆற்றில் கர்நாடகா தண்ணீர் திறந்து விட வேண்டும்,பயிர்களை காப்பாற்ற மாநில…

திமுக நிர்வாகிகள் அக்கட்சியில் இருந்து விலகி மாவட்ட செயலாளர் பரஞ்சோதி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

திருச்சி வடக்கு மாவட்டம் அந்த நல்லூர் தெற்கு ஒன்றியம் மல்லியம்பத்து ஊராட்சி தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட பொறுப்பாளர் வேங்கை சரவணன் மற்றும் திமுக நிர்வாகி செல்வகுமார் மற்றும் மகளிர் உள்ளிட்ட 50 க்கு மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி…

மொழிப்போர் தியாகிகளுக்கு மணி மண்டபம் கட்ட அமைச்சர் கே.என்.நேருவிடம் கோரிக்கை மனு அளித்த ம.க.இ.கவினர் – ஆய்வு செய்த மேயர் அன்பழகன்.

திருச்சி உழவர் சந்தை உய்யகொண்டான் பகுதியில் அமைந்திருக்கும் மொழிப்போர் தியாகிகள் கீழப்பழுவூர் சின்னசாமி, விராலிமலை சண்முகம் ஆகியோரின் நினைவிடங்கள் பழுதடைந்து, சுகாதாரமற்று இருக்கிறது. அவ்விடங்களை உடனடியாக புதுப்பித்து மணிமண்டபம் கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதன்மை செயலாளரும்,…

காவிரி ஆற்றில் முதலைகள் நடமாட்டமா? பொதுமக்கள் பீதி!!!

மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு. அந்த நீர் முக்கொம்பூர் அணையில் தேக்கி வைக்கப்பட்டு தற்போது டெல்டா மாவட்டங்களில் நடைபெறும் சம்பா குருவை சாகுபடிக்காக காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டு இரு கறைகளை தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில்…

திருச்சியில் பீமா ஜுவல்லரி நகை கடையை திறந்து வைத்த நடிகை கீர்த்தி செட்டி.

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் (பீமா ஜுவல்லரி) நகைக்கடை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த நகை கடை திறப்பு விழாவிற்கு திரைப்பட நடிகை கீர்த்தி செட்டி வருகை தந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். முன்னதாக தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட…

தற்போதைய செய்திகள்