Author: JB

திருச்சி ரயில்வே ஜங்ஷனில் தடம்புரண்ட ரயில் பெட்டிகள் – 2 மணி நேரம் ரயில்கள் தாமதம்.

திருச்சி ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் இருந்து பழுதடைந்த ரயில் பெட்டிகளை பராமரிப்பு பணிக்காக பொன்மலை ஒர்க்ஷாப்பிற்கு கொண்டு செல்வது வழக்கம். அதன் படி இன்று மதியம் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து பழுதடைந்த ரயில் பெட்டிகளை இன்ஜின் மூலம் பராமரிப்பு பணிக்காக…

மாற்றுத் திறனாளி மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி திருச்சியில் நடந்த விழிப்புணர்வு பேரணி.

தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வி குறித்த விழிப்புணர்வு பேரணி திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள அரசினர் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இன்று நடைபெற்றது. இந்த பேரணியை பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ்,…

மடத்தை ஆக்கிரமித்த பாஜக மாநில நிர்வாகி – ஆலோசனை குழு தலைவர் விஜயராஜன் திருச்சியில் பேட்டி.

காஞ்சிபுரம் தொண்டை மண்டல ஆதினம் 233 வது பட்டம் ஸ்ரீலஸ்ரீ திருச்சிற்றம்பல தேசிக ஞானப்பிரகாச பரமாச்சாரிய சுவாமிகள் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்:- காஞ்சிபுரம் தொண்டை மண்டல 233 வது மடாதிபதியாக நான் 2021 ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டேன்.…

திருச்சி தாட்கோ மூலம் ஆதிதிராவிட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தி யாளர்கள் சங்கம் அமைக்க மான்யம் – கலெக்டர் தகவல்.

தாட்கோ மூலம் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிட மகளிர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் அமைக்கவும் , அச்சங்கங்களுக்கு தேவைப்படும் பால் குவளைகள் பரிசோதனை உபகரணங்கள் மற்றும் பதிவேடுகள் வாங்க மான்யமாக தலா ரூ .1 இலட்சம்…

திருச்சியில் திருநங்கையை கொலை செய்ய முயன்ற வாலிபர்கள் குண்டாசில் கைது .

திருச்சி சென்னை பைபாஸ் ரோடு , சங்கீதாஸ் ஹோட்டல் அருகில் நின்றுக் கொண்டிருந்த திருநங்கையை பாலியல் தொழிலுக்கு அழைத்து வரமறுத்ததால் கத்தியால் தாக்கி கொலை முயற்சி செய்ததாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , குற்றவாளிகள் வீரமணி வயது 22…

ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி – ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அயிலை சிவசூரியன் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நடராசன், மக்கள்…

பால், மின் கட்டணம் , சொத்து வரியை உயர்த்திய திமுக அரசை கண்டித்து திருச்சியில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்.

திமுக அரசு பதவி ஏற்ற பின்பு பால் கட்டணம் ,மின் கட்டணம்,சொத்து வரி உயர்வு ஆகியவற்றை உயர்த்தி உள்ளது இதனை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பாஜக சார்பாக ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி…

திருச்சி ஹோலி ரெடிமர்ஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா போட்டிகள் வெற்றி பெற்ற மாணவிக்கு பாராட்டு.

திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள ஹோலி ரெடிமர்ஸ் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன இதில் முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு மியூசிக்…

திருச்சி பஸ் ஸ்டாப்பில் இயங்கி வரும் அங்கன் வாடி மையம் – தீர்வுக்கான கோரி கவுன்சிலரிடம் மனு அளித்த SDPI கட்சியினர்.

திருச்சி 29-வது வார்டு ஆழ்வார் தோப்பு பகுதியில் உள்ள பஸ் ஸ்டாப்பில் கடந்த 6 மாத காலமாக தற்காலிகமாக தகர ஷீட்டுகளால் அமைக்கப்பட்டு இயங்கி வரும் அங்கன் வாடியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். அப்படி பட்ட இந்த அங்கன்வாடி…

திருச்சியில் விலை உயர்ந்த டூவீலர்களை திருடிய ஓட்டுனர் உள்ளிட்ட 3 பேர் கைது. டூவீலர்கள் மீட்பு.

சென்னையில் இருந்து கடந்த 12-ம் தேதி 40 என்பீல்டு புதிய இருசக்கர வாகனங்களை ஏற்றிக்கொண்டு கண்டெய்னர் லாரி மூலம் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த கண்டெய்னர் லாரியை ஓட்டுனர் சுதாகர் வயது 42 என்பவர் ஓட்டி சென்றார்‌. இந்நிலையில் தஞ்சாவூர்…

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகனை சந்தித்த நளினி,

திருச்சி மத்திய சிறை சிறப்பு முகாமில் உள்ள தனது கணவர் முருகன் உள்ளிட்ட நால்வரும் முகாமில் தங்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை என குற்றம் சாட்டி உண்ணாவிரத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது. இதனை அடுத்து திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார்…

திருச்சியில் வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

கத்தோலிக்க தலித் கிறிஸ்தவ வீட்டு மனை கோருவோர் நல அமைப்பு தலைவர் அம்பு ரோஸ் தலைமையிலான குடியிருப்பு வாசிகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று ஒரு மனு அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது;-, ஸ்ரீரங்கம் தாலுகா சேதுராப்பட்டி பாத்திமா நகர் பகுதியில்…

யாசகம் பெற்ற ரூ.10,000 பணத்தை முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கிய முதியவர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஆலங்கெணறு பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 72). இவர் யாசகம் பெற்று வரும் தொகையை சமூக நலப் பணிகளுக்கு அளித்து வருகிறார். இவர் கடந்த ஒரு வாரத்தில் தேவகோட்டை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் யாசகத்தின் மூலம் பெற்ற…

திருச்சியில் வாலிபர் கடத்தி கொலை – காவேரி ஆற்றில் வீசப்பட்ட உடலை தேடும் போலீசார்.

திருச்சி இ.பி.ரோடு அண்ணாநகரை சேர்ந்தவர் காஜா மொய்தீன். இவரது மகன் நாகூரான் என்கிற நாகூர் மீரான் (வயது 29). இவர் கடந்த 4 நாட் களுக்கு முன் இ.பி.ரோடு அந் தோணியார் கோவில் தெரு ஆர்ச் அருகே தனது சகோதரி தாஜ்…

திருச்சி மகாத்மா கண் மருத்துவ மனை சார்பில் அதிநவீன கண்புரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் இன்று நடைபெற்றது.

திருச்சி மாவட்டத்தில் பொதுமக்கள் பயண் பெரும் வகையில் திருச்சி மகாத்மா கண் மருத்துவமனை சார்பில் அதிநவீன கண்புரை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் திருச்சி சாலை ரோட்டில் பழைய கோஹினூர் திரையரங்கம் எதிர்புரம் உள்ள இந்தியன் மெடிக்கல் அசோஸியேஷன் கூட்டரங்கில் நடைபெற்றது…