புதிய நாடாளு மன்றத்தை புறக்கணித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம்.
திருச்சி மத்திய பேருந்து நிலையம், அருகே உள்ள தந்தை பெரியார் திருஉருவச் சிலை முன்பு புதிய நாடாளு மன்றத்தை புறக்கணித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ம.க.இ.க மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில் ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம்…















