திருச்சி மத்திய பேருந்து நிலையம், அருகே உள்ள தந்தை பெரியார் திருஉருவச் சிலை முன்பு புதிய நாடாளு மன்றத்தை புறக்கணித்து திருச்சியில் மக்கள் கலை இலக்கியக் கழகம் சார்பில் ம.க.இ.க மாவட்ட செயலாளர் ஜீவா தலைமையில்

ம.க.இ.க, பு.ஜ.தொ.மு, மக்கள் அதிகாரம் தோழர்கள், மற்றும் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர் ஆதி நாராயண மூர்த்தி, ஜனநாயக சமூக நலக் கூட்டமைப்பின் நிறுவனர் சம்சுதீன் மற்றும்

பு.ஜ.தொ.மு வின் மாவட்ட இணைச்செயலாளர் மணலிதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பாலகிருஸ்ணன் ஆகியோர் ஒன்றிய அரசை கண்டித்து முழக்கமிட்டவாறு பதாகைகள் ஏந்தி, கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *