காவேரி மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க கோரி விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் மனு.
விஷ்வ ஹிந்து பரிஷத் திருச்சி மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் தலைமையில் காவேரி மேம்பாலம் பணியை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் மிக முக்கியத்துவம் வாய்ந்த திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன்…