Author: JB

ரோட்டரி 3000 மாநாட்டில் எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவர் PDG Er. முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டு.

எக்ஸெல் குரூப் ஆஃப் கம்பெனிஸ் தலைவருமான PDG. Er.முருகானந்ததிற்கு முன்னாள் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு விருது வழங்கி பாராட்டினார். ரோட்டரி இன்டர்நேஷனல் மாவட்டம் 3000ன் மாநாடு கோவையில் நடைபெற்றது. திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், அரியலூர்,…

டெஸ்ட் பர்சேஸிற்கு வணிகர்கள் எதிர்ப்பு – ஸ்டிக்கர் ஒட்டிய தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பினர்.

தமிழக முழுவதும் வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் டெஸ்ட் பர்சேஸ்க்கு எதிரான வாசகங்களுடன் கூடிய ஸ்டிக்கர்களை தமிழ்நாடு வணிக சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள் திருச்சி வெல்லமண்டி பழைய ஆஸ்பத்திரி ரோடு பகுதியில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பாக ஓட்டினர். இந்த…

ஸ்ரீரங்கத்தில் நம்பெருமாள் வேடுபறி நிகழ்ச்சி – பக்தர்கள் தரிசனம்

108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 22 ஆம் தேதி திருநெடுந்தண்டவத்துடன தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து இம்மாதம் 2ம்…

ஜல்லிக்கட்டு நேரத்தை அதிகரித்து வழங்க வேண்டும் – DYFI கோரிக்கை.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நேரத்தை இரண்டு மணி நேரம் கூடுதலாக நடத்திட அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின்,மற்றும் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு…

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிய மாநகராட்சி மேயர் அன்பழகன்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 1000 மற்றும் முழு கரும்புடன் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதன்படி திருச்சி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட உறையூர், புத்தூர் நால்ரோடு, ஆழ்வார்தோப்…

மாநில அளவிலான மியூசிக்கல் ஸ்கேட்டிங் போட்டிகள் – 250க்கு மேற்பட்டோர் பங்கேற்பு.

3வது மாநில அளவிலான மியூசிக்கல்ஸ் ஸ்கேட்டிங் மற்றும் ஸ்கேட்டிங் போட்டிகள் இன்று திருச்சி கருமண்டபத்தில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டிகளை எஸ்.ஏ.எஸ்.கல்வி குழுமத்தின் இயக்குனர் முனைவர் செபாஸ்டின் துவக்கி வைத்தார்.சிறப்பு விருந்தினர்களாக ஏசிஎஸ் கல்வி குழுமத்தின் செயலாளர் மெட்டில்டா, ஒருங்கிணைப்பாளர்…

லால்குடி அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவிலில் ஆரூத்ரா தரிசனம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடியில் உள்ள அருள்மிகு சப்தரிஷீஸ்வரர் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். மார்கழி திருவாதிரை தினத்தில் ஆருத்ரா தரிசன உற்சவம்…

6-வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற மாபெரும் வாக்-ரன் போட்டி

6 வது தேசிய சித்த மருத்துவ தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய வாழ்விற்கு சித்த மருத்துவ உணவு மற்றும் ஊட்டச்சத்து முறைகள், சித்த மருத்துவத்தை ஊக்குவிப்போம் உடல்நலத்தை காப்போம் என்ற கருப்பொருளை கொண்டு பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…

பாஜக தலைவர் அண்ணா மலையை கண்டித்து போராட்டம்? – மாநிலத் தலைவர் விச்சு லெனின் பிரசாத் பேட்டி:-

தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் விச்சு லெனின் பிரசாத் திருச்சி அருணாச்சல மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது;- தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த இரு தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது பத்திரிகையாளர்கள் மற்றும் youtube…

திருச்சி மக்களை அலறவிட்ட நல்ல பாம்பு – லாவகமாக பிடித்த தீயணைப்பு துறையினர்.

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள CSI மருத்துவமனை வளாகம் அருகே இன்று காலை டிவிஎஸ் எக்ஸல் இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழியாக சாலை நடந்து சென்றவர்கள் இருசக்கர வாகனத்தில் ஹெட்லைட்டில் நல்ல பாம்பு ஒன்று நின்று கொண்டு அந்த…

திருச்சியில் குழந்தையை கடத்திய தாய் கைது – நரபலியா? என போலீசார் விசாரணை.

திருச்சி லால்குடி, மங்கமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜானகி. இவரது பிறந்த 10 நாள் ஆன பெண் குழந்தையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி குழந்தையை கடத்தியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த வந்த குழந்தையின்…

காட்டுப் புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் நெகிழி ஒழிப்பு பொருட்களுக்கு மாற்று பொருள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருச்சி காட்டுப்புத்தூர் பேரூராட்சியில் 90 நாட்களுக்குள் முற்றிலும் நெகிழி இல்லா பேரூராட்சியாக உருவாக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களிடமும் வணிகர்களிடமும் பேரூராட்சி நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. இதே போல ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழி ஒழிப்பு பொருட்களுக்கு மாற்று பொருள்…

மாநகராட்சி லாரி மோதி வாலிபர் பலி – போலீசார் விசாரணை.

திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு லாரி திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகாமையில் பீமநகர் சாலை வ உ சி சிலை அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில்…

திருச்சியில் கடனுக்கு சரக்கு தரமறுத்த விற்பனை யாளரை அரிவாளால் வெட்டிய 4-பேர் தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம், சமயபுரம் நான்கு ரோடு அருகே உள்ள மதுபான கடையில் மது குடிக்க வந்த நான்கு பேர் காசு கொடுக்காமல் கடனுக்கு மதுபாட்டில் கேட்டு கடை உதவி விற்பனையாளர் பாலகிருஷ்ணனிடம் தகராறு செய்துள்ளனர்.மேலும் உதவி விற்பனையாளர் பாலகிருஷ்ணன் மது பாட்டில்…

புனித ஸ்தலத்தினை ஆக்கிரமிக்கும் ஜார்கண்ட் மாநில அரசை கண்டித்து திருச்சியில் ஜெயின் சமூகத்தினர் பேரணி..

ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜெயின் சமூகத்தின் புனித ஸ்தலத்தினை சுற்றுலா மையமாக ஜார்கண்ட் மாநிலம் அரசு அறிவித்ததை கண்டித்து இந்தியா முழுவதும் உள்ள ஜெயின் சமூகத்தினர் பேரணி நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சியில் ஜெயின் சமூகம் சார்பில் பேரணி…

தற்போதைய செய்திகள்