குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தி திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் குடிநீரில் மலத்தை கொட்டிய உண்மை குற்றவாளிகளை கைது செய்யவும், தலித் மக்களை விசாரணை என்கிற பெயரில் துன்புறுத்துவதை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநிலக்குழு சார்பில் திருச்சி சிபிசிஐடி அலுவலகம் அருகில் கண்டன…















