ஸ்ரீரங்கம் வைகுந்த ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு – லட்சக் கணக்கானோர் சுவாமி தரிசனம்.
108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அனைவராலும் அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. பகல்பத்து உற்சவத்தின் நிறைவு நாளான நேற்று காலை…