திருடு போன 23 சவரன் தங்க நகை மீட்பு – சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கமிஷனர் சத்திய பிரியா பாராட்டு.
திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது அவர் பேசுகையில்:- பெரம்பலூரில் இருந்து சத்திரம் பேருந்து நிலையத்திற்க்கு 12ம் தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்…















