திருச்சியில் கத்தி காட்டி மிரட்டி சரக்கு பறித்த இரு வாலிபர்கள் கைது.
திருச்சி திருவானைக்காவலில் செயல்பட்டு வரும் ஒரு மதுபான கடையில் இரு வாலிபர்கள் மது வாங்குகின்றனர்.அப்போது விற்பனையாளர் மது பாட்டிலை கொடுத்து காசு கேட்கும் பொழுது அவரிடம் வம்பு செய்யும் அந்த இளைஞர்களில் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி காசு கொடுக்க முடியாது…