பஞ்சப்படியை வழங்க கோரி போக்கு வரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் சாலை மறியல் போராட்டம்.
அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள பஞ்சபடியை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த அதிமுக ஆட்சியில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று…