Author: JB

ஆட்டோ எப்.சி கட்டண உயர்வை கண்டித்து சிஐடி ஆட்டோ ஓட்டுனர் சங்கத்தினர் திருச்சி ஆர்டிஓ அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஆட்டோ எப்.சி கட்டண உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடி ஆட்டோ ஓட்டுனர் சங்கம் சார்பில் பிராட்டியூர் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடி ஆட்டோ சங்கத்தின் மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை…

கணவர் இறந்த துக்கத்தில் மகனை கொன்று மனைவி தற்கொலை.

கர்நாடக மாநிலம் தட்சின கன்னடா மாவட்டம், மங்களூரு நகரை சேர்ந்தவர் கங்காதரா கம்மாரா வயது 36 இவர் தீயணைப்புத்துறை வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று இரவு மங்களூரு நகரில் உள்ள குந்திக்கான் ஜங்ஷன் என்ற இடத்தில் தேசிய நெடுஞ்சாலை…

திருச்சி எஸ்டிபிஐ கட்சி அரியமங்கலம் கிளையின் சார்பாக சமூக மதநல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி.

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருந்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் நோன்பை வைத்து பல்வேறு மதநல்லிணக்க நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர், தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்களில் மாலை விநியோகிக்கப்படும் நோன்புக் கஞ்சியை அனைத்து…

திருச்சி மாநகராட்சி கமிஷனர் மீது ஊழல் புகார்? – தமிழ்நாடு லோக் தந்திரி ஜனதாதள தலைவர் ராஜகோபால் குற்றச்சாட்டு.

திருச்சியில் தமிழ்நாடு லோக் தந்திரிக் ஜனதா தளத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் வக்கீல் ராஜகோபால் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகள் கே.சி. ஆறுமுகம், ராமகிருஷ்ணன், வையாபுரி, ராமசாமி, துரைசாமி, ராமலட்சுமி, சம்பத், கோவிந்தராஜ், சுப்பிரமணி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு…

TMSSS சார்பில் பெண்கள் தின விழா – மஞ்சள் பை விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் கே.என்.நேரு.

திருச்சிராப்பள்ளி பல்நோக்கு சமூக பணி மையம், சுரபி மகளிர் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மகளிர் தின விழா, மஞ்சள் பை விழிப்புணர்வு விழா, மரக்கன்று வழங்கும் விழா, பணி ஓய்வு பணியாளர்கள் பாராட்டு விழா மற்றும் சேம நல நிதி வழங்கும்…

திருச்சி IOB மேலாளர் வீட்டில் 13-பவுன் நகை, எலக்ட்ரானிக் பொருட்கள் திருட்டு.

திருச்சி பொன்நகர் செல்வ நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 30) இவர் திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 8- ந்தேதி தன்னுடைய உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்காக வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பெங்களூருக்கு…

வேளாங் கண்ணி ஆலயத்தில் உயிர்த் தெழுந்த இயேசு கிறிஸ்து – பல்லாயிரக் கணக்கான மக்கள் பிராத்தனை.

இயேசு கிறிஸ்து மரிக்கும் நாள் புனித வெள்ளியாகவும் அவர் உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் தினமாகவும் கிறிஸ்தவர்களாக கடைபிடிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி, ஈஸ்டர் தினமான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் நள்ளிரவு முதல் தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்…

தமுஎக சங்கத்தின் முப்பெரும் விழா மாநாடு – ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவர் களுக்கு பரிசளிப்பு.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநகர மாநாட்டையொட்டி கல்லூரி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி பரிசளிப்பு விழா, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு ஆகிய முப்பெரும் விழா திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள…

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த பச்சிளம் குழந்தை களுக்கான நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவு ; மருத்துவர் அரவிந்த் சுகுமாறன் பேட்டி.

பச்சிளம் குழந்தைகளுக்கான நரம்பியல் அறுவைசிகிச்சை பிரிவு திருச்சியில் திறக்கப்படுவது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதுகுறித்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் நரம்பியல் துறை மருத்துவர் அரவிந்த் சுகுமாறன் கூறுகையில். சென்னை…

22-ம்தேதி சட்டமன்ற முற்றுகைப் போராட்டம் – முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு அறிவிப்பு.

முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சியில் இன்று நடைபெற்றது. அப்பொழுது முத்தரையர் கூட்டு நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் கூறுகையில்.., தமிழகத்தில் 2 கோடி சீர்மரபினர்கள் உள்ளிட்ட இந்தியாவின் 13 கோடி சீர்மரபினர் நலத் திட்டங்களுக்கு…

அகில இந்திய ரயில்வே சம்மேளன தலைவராக கண்ணையா தேர்வு ; SRMU சங்கத்தினர் கொண்டாட்டம்.

அகில இந்திய ரயில்வே சம்மேளனத்தின் 97-வது பொது மகா சபை கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள உஜ்ஜினீல் கடந்த 11,12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.. இதில் அகில இந்திய ரயில்வே சம்மேளன தலைவராக கண்ணையா மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை கொண்டாடும் விதமாக…

விவசாய மின் இணைப்பு – திருச்சியில் நடந்த முதல்வர் காணொளி காட்சி.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் கடந்து ஒராண்டில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டத்தில் பயன் பெற்ற விவசாயிகளுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் காணொலி காட்சி மூலம் இன்று கலந்துரையாடினார். அந்த வகையில் திருச்சி…

ஒரே பெண்ணை மூன்று முறை திருமணம் செய்த அரசு அதிகாரி!!!.

மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்தவர் புருஷோத்தமன் வயது 30. இவர் கிராம நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த புவனேஸ்வரி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது.. புருஷோத்தமனை பொறுத்தவரை இந்துவாக இருந்தாலும், சின்ன வயசிலிருந்தே இஸ்லாமியர், கிறிஸ்துவர் என…

திருநங்கையர் தினத்தில் – மரக்கன்று நட்டு வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய திருநங்கைகள்.

திருநங்கையர் தினத்தையொட்டி திருச்சி கண்டோன்மென்ட் காவல் உதவி கமிஷனர் அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா இன்று நடந்தது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக கண்டோன்மெண்ட் காவல் உதவி கமிஷனர் அஜய் தங்கம் மற்றும் வழக்கறிஞர் வேங்கை ராஜா ஆகியோர் கலந்துகொண்டு மரக்கன்றுகளை…

திருச்சியில் கத்தியை காட்டி மிரட்டிய இருவர் – பாய்ந்த குண்டர் சட்டம்.

திருச்சி செந்தநீர்புரம் முத்துமணி டவுன் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள பெட்டி கடை உரிமையாளரிடம் கடந்த சில நாட்களுக்கு முன் இரு வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி ரூபாய் 1100 பணத்தை பறித்து சென்றதாக பொன்மலை காவல் நிலையத்தில் கடை உரிமையாளர்…