திருச்சியில் முதன் முறையாக குத்துச் சண்டை பயிற்சி அகாடமி – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்த ராஜூலு திறந்து வைத்தார்.
திருச்சி காட்டூர் பகுதியை சேர்ந்த குத்துச்சண்டை பயிற்ச்சியாளரும் மாநில தேசிய மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம் வெள்ளி உள்ளிட்ட பதகங்களை வென்று பல சாதனைகளை புரிந்து வரும் குத்து சண்டை விளையாட்டு வீரரும்…















