ரவுடி வரிசூர் செல்வம் என்னிடம் மன்னிப்பு கேட்டார் – திருச்சியில் சூரியா சிவா பேட்டி.
மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ரவுடி வரிச்சியூர் செல்வம் தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் நகைகளை அணிந்து கொண்டு பயணம் செய்துள்ளார். அவர்மீது மதுரை போக்குவரத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இது பற்றி பத்திரிகைகளில் தலைக்கவசம் அணியாமல்…















