திருச்சி எல்லை காளியம்மன் கோவில் திருவிழா – அலகு குத்தி பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள்.
திருச்சி எடமலைப்பட்டி புதூர் காளிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், எல்லை காளியம்மன் கோவில், மலை காளியம்மன் கோவில் ஆகிய 3 கோவில்களிலும் மாசி திருவிழா மற்றும் பூச்சொரிதல் விழாக்கள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களின் ஒரு பகுதியாக எல்லை காளியம்மன்…















