திருச்சியில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்பியிடம் வக்கீல்கள் புகார்.
திருச்சி மாவட்ட குற்றவியல் வழக்கறிஞர் சங்க உறுப்பினர்கள் அப்துல்சலாம் மற்றும் நோபல்சந்திரபோஸ் ஆகியோர் நடைபெற்ற பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அடிப்படையில் திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித்குமாரை சந்தித்து மனு அளித்தனர். அம்மனுவில் திருவெறும்பூர் அணைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் விஜலெட்சுமி…















