திருச்சி மலைக் கோட்டை என்.எஸ்.பி ரோட்டில் அலைமோதிய மக்கள் கூட்டம்
தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது .இதையொட்டி காவிரியில் ஒரு பக்கம் வெள்ளம் கரைபுரண்டு ஓடும் நிலையில், திருச்சி கடைவீதிகள் மக்கள் வெள்ளம் கரைபுரண்டன. மெயின்கார்டு கேட், என்.எஸ்.பி. சாலை, பெரியகடை வீதி, சின்னக்கடை வீதி, சூப்பர் பஜார், தெப்பக்குளத்…















