நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3-பேர் வெற்றி
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் சுவாரஸ்ய நிகழ்வாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தூத்துக்குடி ஏரல் பேரூராட்சியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 15வது வார்டில் தந்தை ரமேஷ், 1வது வார்டில் மகன்…