திருச்சியில் பெண் உதவி ஆய்வாளர் தற்கொலை.
திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் இக்பால் காலனி பகுதியை சேர்ந்த உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி இவர் நவல்பட்டு காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றி வருகிறார். இவரது கணவர் நடராஜன் இவர் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த தம்பதியினருக்கு இரண்டு…