மக்களின் குரலாக ஒலிப்பேன் – 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பால சுப்ரமணியன் பிரச்சாரம்.
திருச்சி மாநகராட்சி 56 வது வார்டு திமுக வேட்பாளர் மஞ்சுளாதேவி பாலசுப்ரமணியன் வீடு வீடாக சென்று ஓட்டு சேகரித்தார். அப்போது மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் மக்களின் குரலாக ஒலித்து மக்களுக்காக பாடுபடுவேன் என உறுதியளித்தார். திருச்சி மாநகராட்சி 56-வது வார்டு திமுக…