கனரா வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் சங்கம் சார்பில் “இன்டர் ரீஜன் 2022” இறகுபந்து போட்டி திருச்சி அண்ணா உள்விளையாட்டு அரங்கில் இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இதில் கனரா வங்கி ஊழியர்கள் தமிழகம் முழுவதும் இருந்து சுமார்  100 க்கும் மேற்பட்ட பேட்மிட்டன் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்றனர்

ஆண்கள் பெண்கள் இரு பாலர் மற்றும் இரட்டையர் என போட்டிகள் நடைபெற்றது,போட்டியினை கனரா வங்கி அதிகாரிகள் அலுவலர்கள் சங்க வழிகாட்டி .ஜீ.வி.மணிமாறன் துவக்கி வைத்தார். மேலும் இந்த இரட்டையர் போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் வீரர்களுக்கு இன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்