கஞ்சா விற்ற பள்ளி மாணவன் – எஸ்.பி கடும் எச்சரிக்கை.
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது அதில்…