Author: JB

கஞ்சா விற்ற பள்ளி மாணவன் – எஸ்.பி கடும் எச்சரிக்கை.

மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதைப் பொருள் கடத்தல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு மதுரை மாவட்ட போலீஸ் எஸ்.பி பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி நகர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது அதில்…

மாணவி தற்கொலை அரசியல் ஆக்கப் பட்டுள்ளது – பாஜக தலைவர் அண்ணா மலை திருச்சியில் பேட்டி

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில். அரியலூரில் தற்கொலை செய்து கொண்ட மனைவி வீட்டிற்கு சென்று 10 லட்சம் காசோலை கொடுத்து வந்தோம். மாணவி தற்கொலை…

திருச்சி ஏடிஎம்மில் பணம் திருட முயன்ற வாலிபர் கைது

திருச்சி தில்லைநகர் 10வது கிராஸ் பகுதியில் உள்ள ESAF வங்கி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வங்கியின் மேலாளர் திருச்சி தில்லை நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அந்தப் புகாரில் ESAF வங்கியின் ஏடிஎம்மை வாலிபர் ஒருவர் உடைத்து…

தொகுதி பங்கீட்டில் அதிருப்தி – காங்கிரஸ் அலுவலகம் முன் பொது செயலாளர் ஜெகதீஸ்வரி தர்ணா.

திமுகவுடனான தொகுதி பங்கீட்டில் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சி சேவா தளம் மாநில பொதுச்செயலாளர் ஜெகதீஸ்வரி இன்று காங்கிரஸ் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. திருச்சி நகர் புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி…

கொரோனா அதிகரிப்பு பிப்15-ம் தேதி வரை பள்ளிகளை மூட – அரசு உத்தரவு.

நாடு முழுவதும் கொரோனா 3-வது அலை தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளது. இதனிடையில் கடந்த சில நாட்களாக டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா…

திருச்சியில் கனரக வாகனம் விபத்து – ஓட்டுநர் பலி – போக்குவரத்து பாதிப்பு.

திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே சென்னையிலிருந்து சுமார் 20 டன் இரும்பு ராடு களை ஏற்றிக்கொண்டு சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக தூத்துக்குடி சென்ற கனரக லாரியின் முன்பக்க டயர் வெடித்த விபத்தில் சாலையோர இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுனர்…

பாஜக தலைவர் அண்ணா மலையை கைது செய்யக்கோரி – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் ஐஜியிடம் புகார்.

தமிழகத்தில் மதக்கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டு பரப்புரை செய்து வரும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக மாநில மாவட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ் நாடு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் திருச்சி மண்டல…

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் ஒதுக்கீடு குறித்த பேச்சு வார்த்தை.

மாநகராட்சி, நகராட்சி, மற்றும் பேரூராட்சிக்கான தேர்தல் வரும் 19ம் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தலுக்கான நடவடிக்கைகளில் திமுக உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் கழக முதன்மை செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை…

திருச்சியில் புதுப்பெண் விஷம் குடித்து தற்கொலை.

திருச்சி ஸ்ரீரங்கம் நரியன் தெரு பகுதியைச் சேர்ந்த ராஜதுரை இவரது மனைவி சரண்யா வயது 21 இந்த தம்பதியருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இரண்டரை வயதில் அஸ்விக் என்ற மகன் உள்ளார் .இந்த நிலையில் கடந்த சில…

தேர்தலில் 18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களை பிரச்சார த்திற்கு பயன் படுத்தினால் வேட்பாளர் மீது கடும் நடவடிக்கை – கலெக்டர் எச்சரிக்கை

திருச்சி கலெக்டர் சிவராசு இன்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார். திருச்சி மாவட்டத்தில் 1 மாநகராட்சி,5 நகராட்சி மற்றும் 14 பேரூராட்சிகளில் மொத்தம் 1262 வாக்கு சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது. திருச்சி மாவட்டத்தில் பதட்டமான வாக்கு சாவடிகள் என்று கண்டறியப்பட்டது 157 –…

தனியார்மயக் கொள்கையை கண்டித்து – பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற் சங்கங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம்.

பொது துறை பொது இன்சூரன்ஸ் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்களின் திருச்சி – புதுகை – கரூர் – பெரம்பலூர் மாவட்ட கூட்டு குழு சார்பில் திருச்சி கண்டோன்மெண்ட் தலைமை அலுவலகம் முன்பு வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.அதன் படி…

திருச்சியில் வேட்பு மனு தாக்கல் செய்யும் அலுவலகத்தை போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் ஆய்வு.

திருச்சி மாநகரத்தில் நடைபெற உள்ள மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தேர்தலுக்கான வேட்பு மனு விநியோகம் மற்றும் மனு தாக்கல் செய்யும் இடங்களான ஸ்ரீரங்கம் , அரியமங்கலம் , கோ – அபிஷேகபுரம் , பொன்மலை என நான்கு மாநகராட்சி மண்டல அலுவலகத்தில்…

ஒன்றிய அரசால் நிராகரிக் கப்பட்ட தமிழக சுதந்திரப் போராட்ட தியாகிகளின் அலங்கார ஊர்தி திருச்சிக்கு இன்று வந்தது.

இந்தாண்டு குடியரசு தின அணி வகுப்பில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் சார்பில் அலங்கார ஊர்தி தயாரிக்கப்பட்டது. அந்த ஊர்தியில் சுதந்திர போராட்ட வீரர்களான வேலு நாச்சியார், மருது சகோதரர்கள், வ.உ.சி உள்ளிட்டோரின் உருவம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஊர்தியை குடியரசு தின அணிவகுப்பில்…

தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி டிவிஎஸ் டோல்கேட் அருகே உள்ள கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை அலுவலகம் முன் சாலைப் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்…

ஸ்ரீரங்கம் கோவில் யானை களுக்கு நடை பயிற்சியுடன் கூடிய குளியல் தொட்டி.

108 திவ்ய தேசங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப்போற்றப்ப படுவதுமான ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமிதிருக்கோயிலில் ஆண்டாள் மற்றும் பிரேமி (எ) லெட்சுமி ஆகிய இரு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு யானைகளும் தினசரி விஸ்வரூப பூஜை மற்றும் திருவிழா நாட்களில்…

தற்போதைய செய்திகள்