திருச்சி தனியார் ஹோட்டலில் தீ விபத்து – 3 மணி நேர போராட்டம் – தீயை அணைத்த தீயணைப்பு வீரர்கள்.
திருச்சி தில்லைநகர் சாலை ரோட்டில் உள்ள தனியார் ஹோட்டல் நாலாவது மாடியில் இருந்து நேற்று இரவு திடீரென தீ பற்றி எரிந்தது. இதுகுறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து கண்டோன்மெண்ட் கோர்ட் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு…















