விரைவில்… என்ற வாசகத்துடன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய 5-பேர் கைது.
திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் சின்ராஜ் வயது (24) இவர் கடந்த 15ஆம் தேதி பொன்மலைப்பட்டி கடைவீதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக மறுநாள் 16ஆம் தேதி கொலை செய்யப்பட்ட சின்ராஜின் நண்பர்கள் சார்பில் பொன்மலை, பொன்மலைப்பட்டி, கல்கண்டார்கோட்டை…