திருச்சி நீதிபதியை கண்டித்து – வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்.
திருச்சி மாவட்ட கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சட்டத்திற்கு எதிரான போக்குகளை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ளது கூடுதல் மகிளா நீதிமன்றம் செயல்படுகிறது. கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் மணிவாசகன் நடுவராக உள்ளார். நடுவர்…