உடல் பருமனால் – 13 வயது பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை.
திருச்சி அலெக்சாண்ட்ரியா சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் 13 வயது பள்ளி மாணவியான சிவானி கேகே நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் பருமனாக…