கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு – லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை !
கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகளுக்காக பிளீச்சிங் பவுடர், லைசால், ஸ்பிரேயர் மிஷின் வாங்கியதில், முறைகேடு புகார் கூறப்பட்டதால், துறையூர் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம், துறையூர் யூனியன் சார்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த…