Author: JB

கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு – லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை !

கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகளுக்காக பிளீச்சிங் பவுடர், லைசால், ஸ்பிரேயர் மிஷின் வாங்கியதில், முறைகேடு புகார் கூறப்பட்டதால், துறையூர் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை. திருச்சி மாவட்டம், துறையூர் யூனியன் சார்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த…

மருத்துவ பணிகளுக்கான நேர்முகத் தேர்வு திருச்சியில் நடந்தது.

திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவ பணிகளுக்கான நேர்முகத் தேர்வு திருச்சி கி ஆ பெ மருத்துவ கல்லூரி வளாகத்தில் இன்று நடந்தது. இதில் ரேடியோகிராபர்-8, லேப் டெக்னீசியன்-10, டயாலிசிஸ்-8 மற்றும் சிடி ஸ்கேன் -10 என மொத்தம் 36 மருத்துவ பணிகளுக்கான…

மோப்பநாய் சூர்யாவிற்கு குண்டுகள் முழங்க அரசு மரியாதை.

திருச்சி மத்திய சிறையில் போதைப்பொருள் மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் திறம்பட செயல்பட்டு வரும் பிரிவாக மோப்ப நாய் பிரிவு உள்ளது. குறிப்பாக வெடிகுண்டு கண்டுபிடிக்கும் பிரிவில் சூர்யா என்ற மோப்ப நாயும் போதைபொருள் கண்டுபிடிக்கும் பிரிவில் பினோ என்ற மோப்ப…

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் மறைவிற்கு மா.செ. பரஞ்சோதி அஞ்சலி.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் அவைத்தலைவர் மதுசூதனன் மறைவை அடுத்து திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அவரது உருவப்படத்திற்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான பரஞ்ஜோதி மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அருகில் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில…

ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் சார்பில் இலவச அம்புலன்ஸ் சேவை.

மனித குலத்தைக் காக்க மிக வேகமாகவும் அதோடு முழுமையாக குணமடைய வேண்டும் என்ற சிறப்பான நோக்கத்தோடும் செயல்பட்டு வரும் திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையானது தனது அங்கமாகிய சேவை தொண்டு நிறுவனம் ஆகிய தனபாக்கியம் கணேசன் பொன் மெமோரியல் டிரஸ்ட் உடன் சேர்ந்து…

31,36,65, ஆகிய வார்டுகளில் சின்டெக்ஸ் தொட்டி மற்றும் போர்வெலை அமைச்சர் திறந்த வைத்தார்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பொன்மலை பகுதி அம்மன்நகர் வார்டு எண் 36 தொகுதி, 31வது வார்டு அந்தோணியார் கோயில் தெரு, காட்டூர் பகுதி 65வது வார்டு காந்திநகர் 7 வது தெரு ஆகிய…

“அப்சலியூட் பார்பிக்யூஸ்” உணவகத்தின் புதிய கிளை திறப்பு விழா இன்று நடந்தது.

முன்னணி பார்பிக்யூ உணவகங்களில் ஒன்றான, அப்சலியூட் பார்பிக்யூஸ் (AB கள்), தனது 44 வது உணவகத்தை திருச்சி அண்ணாமலை டவர் 3வது தளத்தில் இன்று துவங்கியது. இதன் மூலம், ஏபி தமிழ்நாட்டில் தனது 09 வது தொடக்கத்தை மேற்கொண்டுள்ளது. பிராண்ட் வாடிக்கையாளர்களை…

அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்டம், தடுப்பூசி முகாம் அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தமிழக முதல்வர் அவர்களின் ஆணையின்படி தொழிலாளர் நலத்துறையின் சார்பில் அமைப்புசாரா தொழிலாளர் நலவாரிய உறுப்பினர்கள் 2202பேருக்கு 34 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…

திருச்சியில் (05-08-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 78 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 57 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 732 பேர்…

“மக்களைத் தேடி மருத்துவத் திட்டம்” வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்த முதல்வர்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் மணப்பாறை ஒன்றியம், மொண்டிப்பட்டியில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில்… நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் சிவராசு மற்றும்…

குழந்தையிடம் பாலியல் வன்கொடுமை செய்த அரக்கனுக்கு 27 ஆண்டுகள் சிறை.

சென்னை வியாசர்பாடியில் வசித்து வருபவர் ரவி வயது 52. இவரது கீழ் வீட்டில் வசித்து வந்த தம்பதியினருக்கு 3 வயது பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது. இதனையடுத்து, ரவி அந்த குழந்தையை அடிக்கடி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று கொஞ்சியுள்ளார். அதே…

நண்பர் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பில் சாலையோர மக்களுக்கு காலை உணவை எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் வழங்கினார்.

திருச்சி பாலக்கரை அண்ணா சிலை அருகில், ஏ.எஸ்.ஜி. லூர்து சாமி பிள்ளை நினைவாக, கேம்பியன் பள்ளி முன்னாள் மாணவர்கள் இணைந்து நடத்தும், நண்பர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற பெயரில், சாலையோர மக்களுக்கான காலை உணவு வழங்கும் துவக்க விழா இன்று நடந்தது…

கொரோனா நோயாளிகளுக்கான “அல்ட்ரா நாசோ கிளியர்” மருந்தின் அறிமுக விழா.

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலில் சளி நோயாளிகளுக்கு தீர்வு காணும் வகையில் “அல்ட்ரா நாசோ கிளியர்” மருந்தினை திருச்சி மாவட்ட ஆயுர்வேத தலைமை சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் அறிமுகப்படுத்தினார். இந்த மருந்தினை அனைவரும் பயன்படுத்தலாம்…

தமிழகத்தில் கொரோனாவின் 3-ம் அலை-எதிர்கொள்ள தயார்-அமைச்சர் அறிவிப்பு.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமல்படுத்தப்பட்டு வந்த ஊரடங்கு காரணமாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது. அதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் பாதிப்பு மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.…

துப்பாக்கி வாங்க உண்டியலில் சேமித்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்காக எம்எல்ஏவிடம் வழங்கிய-சிலம்ப வீராங்கனை சுகிதா.

தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்ட கலையில் தேர்ச்சி பெற்று, பங்கேற்கும் அத்தனை போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை மலையென குவித்து வரும், திருச்சி சுப்ரமணியபுரம் ரஞ்சிதபுரத்தைச் சேர்ந்த மோகன்- பிரகதா, இவர்களின் மகள் இளம் வீராங்கனை சுகிதாவின் வீட்டிற்கு இன்று காலை திருச்சி…