Author: JB

தற்கொலைக்கு முயன்ற சிறுவன்-திருச்சியில் பரபரப்பு.

திருச்சி கீழப்புலிவார்டு சாலையில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு, குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடைய மற்றும் தண்டனை அடைந்த 18 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று கூர்நோக்கு இல்ல கழிவறையில் சிறுவன் ஒருவன் மயங்கிய நிலையில் கிடந்துள்ளான் இதனை கண்ட…

திருச்சியில் (26-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 87 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 900 பேர்…

துப்புரவு மேற்பார்வையாளரின் பணி நீக்கத்தை கண்டித்து, மாநகராட்சியை முற்றுகையிட்ட பாஜகவினர்.

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளன இங்கே துப்புரவு பணி களுக்கு நூற்றுக்கணக்கான துப்புரவு பணியாளர்கள் உள்ளனர் அவர்களை துப்புரவு மேற்பார்வையாளர் நிர்வகித்து பணிகளை மேற்கொள்வார் இதில் திருச்சி மாநகராட்சி 46 வது வார்டு பகுதி துப்புரவு மேற்பார்வையாளர் வேலுச்சாமி என்பவரை…

திருச்சி சாலை விபத்தில் பெண் போலீஸ் பரிதாப பலி.

திருச்சி மாவட்டம் முசிறி அருகே பெரமூர் என்ற இடத்தில் நடைபெற்ற சாலை விபத்தில் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பிய பெண் போலீஸ் கார் மோதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   முசிறி அருகே பெரமூர் கிராமத்தை சேர்ந்தவர் மோகன்.…

மாநகராட்சி அலுவலகம் முன் DYFI-யினர் நூதன போராட்டம்.

திருச்சி மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் பெருக்கம் அதிகரித்து பொதுமக்கள் மற்றும் குழந்தைகளை கடித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது திருச்சி கோணக் கரையில் நாய்கள் காப்பகம் உருவாக்கி, கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதாக மாநகராட்சியில் திட்டம் தீட்டி செயல்படுத்துவதாக…

தமிழ்நாடு சீருடை பணியாளர்களுக்கான உடல் தகுதி தேர்வு – பங்கேற்ற இளைஞர்கள்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தால் 2020-ஆம் ஆண்டிற்கான இரண்டாம்நிலைக் காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர்காலியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த 13.12.2020 அன்று நடைபெற்றது. இத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக இன்று திருச்சி, சுப்பிரமணியபுரத்தில் உள்ள மாவட்டஆயுதப்படை மைதானத்தில் அசல்சான்றிதழ் சரிபார்த்தல்,…

திருச்சியில் (25-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

இன்று ஒரு நாள் மட்டும் 62 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 98 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.   தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 924…

அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் கௌரவ டாக்டர் பட்டம்.

அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகம் சார்பில் திருச்சியில் பல்வேறு தரப்பட்ட சாதனையாளர்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி வி.ஐ.பி. ஏஜென்சி சேர்மென் மனோகரன் மற்றும் சேலம் ஜஸ்ட் வின் பிரைவேட் லிமிடெட் சேர்மேன் Dr.பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகவும், அமெரிக்க…

“தற்கொலை போராட்டம்” சீர்மரபினர் நலச்சங்க மத்திய மண்டல நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்.

சீர்மரபினர் நலசங்கத்தின் மாநில செயலாளர் காசிமாயர் தலைமையில், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு, தமிழ்நாடு முத்திரையர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிர்வாகிகள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமாக1. இந்திய அரசியலமைப்பு…

வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம். அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்பு.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய துறையின் கீழ் திருச்சி,புதுக்கோட்டை, அரியலூர்,பெரம்பலூர், தஞ்சை,நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் உள்ள மாநகராட்சிகள்,நகராட்சிகள், பேரூராட்சிகளின் வளர்ச்சி பணிகள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் தற்போதைய வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் திருச்சி மத்திய…

அமைச்சர்கள் கூட்டத்தில் முககவசம் அணியாமல் பங்கேற்ற எம்எல்ஏவால் சர்ச்சை.

திருச்சி , அரியமங்கலம் சிட்கோ டி.டிட்சியா கூட்டரங்கில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன கூட்டமைப்புப் பிரநிதிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் ஊரகத்தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

திருச்சியில் (24-07-2021) கொரோனா அப்டேட்ஸ்.

  தற்போது திருச்சி அரசு மருத்துவமனை உள்ளிட்ட கொரோனா சிகிச்சை மையங்களில் 960 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று ஒரு நாள் மட்டும் 64 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 106…

அதிமுக நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் போடும் திமுக அரசுக்கு கண்டனம் – அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட கூட்டத்தில் தீர்மானம்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட, ஒன்றிய, பகுதி, நகர, பேரூர் கழக செயலாளர்கள், சார்பு அணி செயலாளர்கள் கூட்டம் மற்றும் வக்கீல் அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி தலைமையில் தில்லைநகர் அதிமுக…

அதிமுக மாவட்ட மகளிர் அணி செயலாளரும், மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா திமுகவில் இணைந்தார்.

அஇஅதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளரும் மாநில செயற்குழு உறுப்பினருமான டாக்டர். தமிழரசி சுப்பையா நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சரும், கழக முதன்மை செயலாளருமான கே.என். நேரு முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.  முன்னதாக அதிமுகவில் இருந்து டாக்டர் சுப்பையா…

ரூ 37.5 லட்சம் செலவில் வளர்ச்சி திட்டப்பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார்.

திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது தொகுதி மேம்பாட்டு வளர்ச்சி நிதியில் திருவெறும்பூர் அருகே உள்ள கீழ கல்கண்டார் கோட்டை ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் மயானத்திற்கு செல்லும் சாலையை சிமெண்ட் சாலையாக அமைத்து…